Srilanka

இலங்கை செய்திகள்

இந்து ஆலய திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – ஜனாதிபதியின் கடும் உத்தரவு

முக்கிய வழிபாட்டு இடங்களிலும் வணக்கஸ்தலங்களிலும் இடம்பெறும் திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க யாழ். நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கில் இருந்து கதிர்காம திருத்தலத்திற்கு பாத...

கூகுள் நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பை ஏற்கப் போகும் யாழ்ப்பாணத்தின் இளைஞன்.!!

கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல்...

சற்று முன்னர் வெளியான விசேட செய்தி.!! எதிர்வரும் 22 முதல் மீண்டும் ஆரம்பம்…!

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால்...

யாழில் மர்மக்கும்பலால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மைகள்!

யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் , தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். கடந்த 8ஆம்...

மஹிந்தவுக்கே 5000 ரூபாவை அனுப்பிய முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 86 வயதுடைய முதியவர் ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்திற்கு “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு” என்ற தலைப்பிடப்பட்டு குறித்த முதியவர் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரிய...

யாழ்ப்பாணத்தில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 950 ரூபாய் உயர்வடைந்து 84 ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை வரலாற்றின் ஆபரணத்தங்கத்தின் அதிஉச்ச விலை ஏற்றம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒரு...

1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு… பிரபாகரனிற்கு ஜாமீன் கிடைத்தது யாரால்?: 38 வருடங்களின் பின் வெளியான வரலாற்று தகவல்!

1982ஆம் ஆண்டு சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது நடந்த விவரங்களை மூத்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன்...

பிரதமருக்கு ஐயாயிரம் ரூபா பணம் அனுப்பி வைத்த 86 வயது முதியவர்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐயாயிரம் ரூபா பணத்தை 86 வயதான முதியவர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். பொலனறுவை மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஹேவாஹெட்ட என் முதியவர், கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட...

முல்லை தேவிபுரத்தில் துயரம் – விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறிவீழ்ந்து மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும்...

சுமந்திரன் சொன்னதில் என்ன பிழை? தமிழ் தலைவர்கள் ஏன் அவரை திட்டித்தீர்க்கின்றார்கள்?

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் வழங்கியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அவரை கடும் கண்டனத்துக்குள்ளாக்கி இருந்ததுடன் அரசியல் அரங்கில் கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு...