ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்
ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் இவ்வாறு...
திருமலையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
திருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்தவர் திருகோணமலை கிரீன் வீதி...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கல்முனையில் உயிரிழப்பு
அரச புலனாய்வுத் துறையில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்ம தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை(ஜூன் 19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ்...
ரயிலில் பாய்ந்த இளம் தம்பதி – மனைவி உயிரிழப்பு – கணவன் படுகாயம்
பதுளையில் ரயிலில் பாய்ந்து இளம் தம்பதி தற்கொலை செய்துக் கொள்வதற்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை ஹாலிஎல ரயில் நிலையம் மற்றும் பதுளை ரயில் நிலையத்திற்கு இடையிலான பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரயில்...
2009 மே மாதம் 19 ஆம் திகதி விடுதலைப்புலிகள் அனைவரையும் காட்டிக் கொடுத்தவர் யார் தெரியுமா??
முழுப்பெயர்; :- சு.பிரபாகரன்
நிரந்தர வதிவிடம்:- நெல்லியடி
தொழில்:- புலனாய்வுத்துறை முகவர் (முள்ளிவாய்க்காலுக்கு முன்)
குடும்ப பிண்ணனி :- தந்தைவழி வடமராட்சி தாய்வழி காரைநகர் தாயார் காரை.
சுந்தரம்பிள்ளையின் தங்கை ஆவார் இவர்கள் மாத்துக்கு மாறு சம்மந்த திருமண...
யாழ். மக்களே அவதானம்- சுமந்திரன் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை!!
இம்முறை தேர்தலில் சுமந்திரனையிட்டு யாழ் தமிழ் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக புத்திஜீவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்தவிடயம் தொடர்பாக அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் யாழ். குடா முழுவதும் விநியோகித்துள்ளார்கள்.
அந்த துண்டுபிரசுரத்தில்...
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்த 120 கர்ப்பிணிகள்
டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்திறங்கிய விமானத்தில், 120 கர்ப்பிணி பெண்களும் 8 சிறுவர்களும் இருந்துள்னர்.
ஐக்கிய அரபு நாடுகளுக்கு பணியாற்றுவதற்கு சென்றிருந்த பணியாளர்களே, நாட்டுக்கு இன்று (18) அழைத்துவரப்பட்டனர்.
தொழில்நிமிர்த்தம்...
தமிழ் இனத்தின் புனிதத்தை கேவலப்படுத்தும் செயல்! இப்படிச் செய்யாதீர்கள்
ஈழத்தமிழர்கள் புனிதமானதாகவும் உயிராகவும் நேசிக்கும் எமது அடையாளங்கள் நாகரீகம் எனும் போர்வையில் கேவலப்படுத்தப்படுகின்றது.
மிகவும் புனிதமானதாகவும் போற்றியும் வணங்கு கார்த்திகைப்பூவினை சிலர் ஆடையிலும் பாதணியிலும் வரைந்துள்ளமை ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.
தயவு செய்து...
அரசாங்க ஊழியர்களின் ஆடைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
நாடாளுமன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் பற்றிக் ஆடை அணிந்து வர வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுவன்
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் வடமராட்சி அரியாலை பிரதேசத்தில் 3 வயதான சிறுவன் வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு தேவையான வைத்திய சிகிச்சை...