வானிலிருந்து இலங்கையில் விழுந்த கல்! ஆபத்து குறித்து விஞ்ஞானிகள் தீவிர விசாரணை
கண்டியில் வானில் இருந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கல் ஒன்று கண்பிடிக்கப்பட்டுள்ளது.
பேராதனை, ஜேம்ஸ் பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கல் தொடர்பில், பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெள்ளை நிறத்திலான...
சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள்!
உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில் கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இன்றைய தினத்தின் பின்னர் அடுத்த கிரகணம் வரும் 2022 ஆம்...
நயினாதீவு நாகபூசணி அம்மனிற்கு சோதனைக்கு மேல் சோதனை!! சோகத்தில் மக்கள்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில், நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாதணியுடன் கடமையில் நின்றமை...
இன்று சூரியக் கிரகணம் – வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை
இந்த ஆண்டின் முதல் சூரியக்கிரகணம் இன்று நிகழ்கிறது.
இந்நிலையில் இந்த சூரியக்கிரகணம் இலங்கைக்கு பகுதியளவில் தென்படும் என்று இலங்கை கோள்மண்டலம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த நிறுவகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, “அதில் ஒரு பகுதி...
இன்று !! கொரோனா அழியுமா? அல்லது முழு உலகமுமே அழிந்து விடுமா? நடக்கப்போவது என்ன? அச்சத்தில் மக்கள்
2020ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று இடம்பெற உள்ளது.
அதேநேரம் மாயன் கலண்டரின் படி இன்றுதான் இப்புவி உலகின் இறுதி நாள் என்றும் கூறப்படுகின்றது.
மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி இன்றுடன்...
டிப்பர் – மோ.சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் சாவு; மிருசுவிலில் துயரம்
மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்றிரவு மிருசுவில் – உசன் பகுதியில் இடம்பெற்றது.
பளை- இயக்கச்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த மற்றொரு டிப்பர்...
சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் பகீர் கணிப்பு
நாளை நிகழவுள்ள சூரிய கிரகணத்தில் மிகப்பெரிய அழிவு ஒன்றை உலகம் சந்திக்கும் என தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலுள்ள மிகப்பெரிய ஜோதிடர்களில் ஒருவர் பாலாஜி ஹாசன்....
நயினாதீவு நாகபூசணி அம்பாளுக்கு வந்த சோதனை
கடவுளை வணங்கும் அடியார்கள் ஆலய எல்லைக்கு அப்பால். ஆலயத்தின் எல்லைக்குள் நிர்வாகம், ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள்..
ஆனால் வழங்கப்பட்ட தகவல் சுகாதார முறைப்படி ஆலய வளாகத்துக்குள் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று...
இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பரிதாபச் சாவு; முகமாலையில் பயங்கரம்
இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் பளை, கெற்பலியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்தார்.
கிளிநொச்சி முகமாலை...
இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரணகம்! யாழ் மற்றும் கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
நாளைய தினம் ஏற்படவுள்ள இவ்வருடத்தின் முதலாவது சூரிய கிரணகத்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள மக்கள் பார்வையிட முடியுமென நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பிலான ஆதர்சி கிளாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பகுதிகளுக்கு...