Srilanka

இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்திற்குள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

சிலாபம் - மாதம்பே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவர் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான...

யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்கு விரைந்த தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து...

சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கி நடாத்தும் இரத்ததான முகாம்

சிறுப்பிட்டி சமுர்த்தி வங்கியின் காலம் சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர் இராமராசா மயூரன் அவர்களின் நினைவாக 18.06.2020 (வியாழக்கிழமை) அன்று இரத்ததான முகாம் ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளனர். விலைமதிப்பற்ற உயிரைக்காக்கவல்ல இரத்ததானம் செய்யும் நண்பர்களுக்கு...

யாழில் பல புதுமையான படைப்புக்களை வெளிப்படுத்தி வரும் “யாழி”

யாழில் இளைஞர்கள் சிலரின் கூட்டுமுயற்சியால் "யாழி" Youtube Channel உருவாக்கப்பட்டுள்ளது. தம்மை இராவணபுத்திரர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பல புதுமையான படைப்புக்களை தேர்ந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் பலராலும் விரும்படுகிறது...

உடனடியாக நிறுத்தவில்லை என்றால் கடும் ஆபத்து வரும்! ஸ்ரீலங்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் கொரோனா தொற்றை மறந்து செயற்படுவதன் காரணமாக இந்த நிலை...

விடுதலைப்புலிகளின் காலத்தில் தளபதியாக இருந்தவரிற்கு பிள்ளையான கட்சிக்குள் நேர்ந்த கதி! ஆட்டம் ஆரம்பம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்(TMVP) கட்சியின் உபதலைவர் திரவியம் (ஜெயம்) அவர்களின் நிலை இக்காலகட்டத்தில் யாருமே கண்டுகொள்ளாத மிகவும் பரிதாபமான நிலையிலே காணப்படுகிறார். நான் எங்கு இருக்கிறேன் என்பதுகூட உணரமுடியாமல் பேதலித்துப் போய் இருக்கிறார். குறிப்பிட்ட காலத்துக்குப்...

பாடசாலைகளில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள்! கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் போது மாணவர்கள் ஒன்று கூடுதல் அல்லது குழுவாக இணைந்து செயற்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு ஓய்வு நேரத்தை ஒரே நேரத்தில் வழங்காமல் பல்வேறு...

கொழும்பில் சுனில் ஜயவர்தன கொலையால் மகிழ்ச்சியில் பதிவிட்ட மஹிந்த கஹந்தகமவின் மகள்

முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டமை கேள்விப்பட்டதை அடுத்து தமது வீட்டு உறுப்பினர்கள் சந்தோசம் அடைந்ததாக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவின் மகள்...

தொழிற்தகைமை பாடநெறிகளுக்கு மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

க.பொ.த. உயர்தரத்தின் தொழில்துறைப் பாடத்துறையின் கீழ் மாணவர்களைத் தரம் 12இல் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 2020ம் ஆண்டிலிருந்து தொழில்துறைப் பாடத்துறை செயற்படுத்தப்படும் 423 பாடசாலைகளில் உட்சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். உரிய பாடசாலைகளின் பட்டியலை...

மக்கள் ஒன்று கூடினால் விளைவு பாரதூரமாக இருக்கும்! ஜனாதிபதியிடம் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

மிக விரைவில் பரவக் கூடிய இந்த வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அது சுகாதாரத்துறைக்கு பாரதூரமான நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை...