‘எனக்கு நடந்ததே உங்களுக்கும் நடக்கும்’: சசிகலாவை எச்சரிக்கிறார் அனந்தி!
தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன்...
யாழில் சிறுமி துஷ்பிரயோகம் – 19 வயதான இளைஞர் கைது
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த...
மங்களவுடன் இணையும் சந்திரிகா – கொழும்பு அரசியலில் திடீர் திருப்பம்
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை வாயால் சொல்ல முடியாதளவுக்கு படுமோசமாக இருக்கின்றது.மக்கள் நிம்மதியுடன் வாழ வேண்டுமெனில் இந்த நாடு உருப்படியாக இருக்கவேண்டும் இனிமேல் மங்கள முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் நான் பூரண ஒத்துழைப்புக்களை...
அண்மைய மாதங்களில் செலுத்தவேண்டிய மின் கட்டணத்தை தவணை முறையில் செலுத்த முடியும் – இலங்கை மின்சார சபை
வாடிக்கையாளர்கள் மின்சாரக் கட்டணங்களை செலுத்தும்போது இறுதி மாத மின் கட்டணப் பட்டியல் சரியானது என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
பாவனையாளர்கள் நுகரும் மின்சார அலகுகளின் எண்ணிக்கைக்கு...
ஜனாதிபதி செயலகம் விதித்துள்ள தடை உத்தரவு!
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனை...
பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே உயர்தர பரீட்சை நடத்தப்படும் தினம் பற்றிய இறுதி தீர்மானம்...
இலங்கையில் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்திய மலசலகூட பலகை!
இலங்கையில் பொது மலசலகூடம் ஒன்றுக்கு வைக்கப்பட்டுள்ள பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் “பெண்” என்று எழுதுவதற்கு பதிலாக “ஆண்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சரியாக எழுதப்பட்டுள்ளது.
பெண்களில் மலசலகூடத்தை காட்டும் குறித்த...
11 ஆயிரத்து 145 மில்லியன் இலங்கை ரூபாய் மோசடி செய்து சிங்கப்பூரில் மறைந்துள்ள தமிழனின் இரகசியம் சிக்கியது
இலங்கை மத்திய வங்கி முறிகள் விநியோக ஊழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தனது பெயரை மாற்றியுள்ளதாக சர்வதேச போலீஸார் இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
அர்ஜுன் மகேந்திரன்...
யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாடத் தடையா? 24 பேர் விளக்கமறியலில்
சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்...
குறைந்த வட்டியுடன் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானம்!!
சிறு வியாபாரங்களுக்காக குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை (17) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 2 இலட்சம்...