Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுணுக்கு 950 ரூபாய் உயர்வடைந்து 84 ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை வரலாற்றின் ஆபரணத்தங்கத்தின் அதிஉச்ச விலை ஏற்றம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒரு...

1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு… பிரபாகரனிற்கு ஜாமீன் கிடைத்தது யாரால்?: 38 வருடங்களின் பின் வெளியான வரலாற்று தகவல்!

1982ஆம் ஆண்டு சென்னை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கைது செய்யப்பட்ட போது நடந்த விவரங்களை மூத்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன்...

பிரதமருக்கு ஐயாயிரம் ரூபா பணம் அனுப்பி வைத்த 86 வயது முதியவர்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு, ஐயாயிரம் ரூபா பணத்தை 86 வயதான முதியவர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். பொலனறுவை மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதான ஹேவாஹெட்ட என் முதியவர், கொரோனா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட...

முல்லை தேவிபுரத்தில் துயரம் – விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறிவீழ்ந்து மரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும்...

சுமந்திரன் சொன்னதில் என்ன பிழை? தமிழ் தலைவர்கள் ஏன் அவரை திட்டித்தீர்க்கின்றார்கள்?

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் வழங்கியிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அவரை கடும் கண்டனத்துக்குள்ளாக்கி இருந்ததுடன் அரசியல் அரங்கில் கடுமையான வாதப்பிரதிவாதங்களுக்கு...

யாழ் யுவதி செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்! இரகசிய தகவலால் சிக்கினார்…

யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை ஊழியர் போல, மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய யுவதி கைது செய்யப்பட்டிருக்கின்றார். 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ்...

யாழ். குரும்பசிட்டியைச் சேர்ந்தவர் கனடாவில் படுகொலை

கனடாவில் யாழ்ப்பாணத்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த York பிராந்திய காவல்துறையினர்,...

15,000 இலங்கை பிரஜைகளுக்கு ஐரோப்பிய நாடு கொடுத்த மகிழ்ச்சி செய்தி!

இத்தாலி நாட்டில் வாழும் சட்ட விரோத குடியேறிகள் 6 லட்சத்திற்கும் அதிகம் ஆனவர்களுக்கு வதி விட அனுமதி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இத்தாலி உள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டம்...

ஆலயங்களில் 50 பேருடன் வழிபாடுகளை நடத்த வெள்ளி முதல் அனுமதி

ஆலயங்கள் உள்பட மத வணக்க ஸ்தலங்களில் வழிபாடுகளை நடத்த நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை முதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கோவிட் -19 கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 50 பேருடன் வழிபாடுகளை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று அரச...

தனியார் கல்வி நிலையங்களை ஜூன் 29இல் ஆரம்பிக்கவே அனுமதி – முடிவை மாற்றியது அரசு

தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு ஜூன் 29ஆம் திகதி தொடக்கமே அனுமதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஒரு வகுப்பறையில் 100 மாணவர்கள் என்ற கட்டுப்பாட்டுடன் கல்வி செயற்பாடுகளை ஜூன் 15...