மே மாத மின் பட்டியலில் மாற்றம்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி?
ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணப் பட்டியல் அதிகரிப்பு காரணமாக மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்தனர்.
இந்நிலையில் மே மாதத்தில் மக்களுக்கு இலங்கை மின்சார சபை நிவாரணம் ஒன்றை அறிவித்துள்ளது.
இதன்படி மே மாத பட்டியலில் கட்டணக்கழிவு உள்ளடக்கப்பட்டு...
தமிழர் பகுதியில் இப்படி ஒரு கல்யாணத்தை பாத்திருக்கவே மாட்டீர்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் தமிழர் பகுதி ஒன்றில் வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது.
குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
தமிழர்...
யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளது.
நேற்று...
இலங்கையில் மக்கள் உயிரிழக்க நேரிடும் ஆபத்து – ரணில் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் இதனால் எதிர்வரும் காலத்தில் மக்கள் கொரோனா தொற்றுக் குள்ளாகி உயிரிழக்காவிட்டாலும், வறுமையின் காரணமாக உயிரிழக்க வேண்டி நேரிடும்....
கனகராயன் குளத்தில் அதிகாலை விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த மோட்டார் சைக்கிள் கனகராயன் குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி...
அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அடுத்த வாரம் முதல் அனைத்து அரச ஊழியர்களும் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று அல்லது நாளை தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும்...
மட்டக்களப்பு திருமண வீட்டில் ஏற்பட்ட பெரும் சோகம்! 30 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – ஆரையம்பதியில் திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கோயில்குளம் பகுதியில் இடம்பெற்ற திருமண வீடொன்றில் நேற்றிரவு சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி...
யாழ் வீதியில் வெளிநாட்டவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சமூக ஆர்வலர்கள் பகிரங்க கோரிக்கை
யாழ்பாணநகரில் தினமும் காலையில் நீண்ட நாட்களாக சுற்றிதிரியும் வெளிநாட்டவர் ஒருவர் தொடர்பில் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பரவி வருகின்றது.
குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த சுற்றுலா பிரயாணிபோல் உள்ள நிலையில் தற்பொழுது மனநோயாளியாய்...
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் புகையிரதத்தில் பயணிப்பதற்கென சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் அவர்களில் 446 பேர் மாத்திரமே பயணம் செய்துள்ளனர்....
திருநங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை! யாழ் திருநங்கை ஈழநிலா
விடுதலைப்புலிகள் திருநங்கைகள் எவ்வளவு மரியாதையை கொடுத்தார்கள் என்பதனை யாழ் திருநங்கை ஈழநிலா நினைவுபடுத்தியுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள பதிவிலிருந்து,
வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதிப்பாகுபாடு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த...









