Srilanka

இலங்கை செய்திகள்

ஒரு மாதத்தின் பின்னர் இலங்கையில் சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள்

இலங்கையில் இதுவரை மொத்தமாக 1643 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் இராணுவ சிப்பாய்களாகும். அண்மையில் கொரோனா தொற்று உறுதியாகிய இராணுவ அதிகாரியுடன் செயற்பட்ட இருவருக்கு...

கொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு! திகைப்பில் அயல் நாடுகள்…

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார...

சனி,ஞாயிறு தினங்களில் ஊரடங்கு இல்லை- அரசாங்கம் அதிரடி!

இந்த வார இறுதி சனி,ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தாமலிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரைக் காலமும் சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் மேற்படி...

தேர்தல் தொடர்பில் அதி முக்கிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

பொதுத்தேர்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவது, நாடாளுமன்றத்தை கலைப்பதென ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுக்கலாமா...

வடக்கில் திருமண மண்டபங்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் – மதுபானத்துக்கு தடை

திருமண, வரவேற்புபசார மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான கோவிட் – 19 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த இடப்பரப்பினுள் அனுமதிக்கப்படக் கூடிய ஆகக் கூடிய பங்குபற்றுனர் தொடர்பான தகவல், பின்பற்றப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் மண்டப...

ஹிஸ்புல்லா வழங்கிய உயர் நியமனத்திற்கு எதிராக நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக எம்.ஜ.எம்.மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக இருந்தபோது மாகாண பணிப்பாளராக...

கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்றுமுதல் புதிய நடைமுறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகள் அனைவருக்கும் விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் விமான நிலையத்தில் பீ.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தேவையான...

இலங்கை இராணுவத்தில் கண்டுகொள்ளப்படாத இளைஞன்! அமெரிக்க இராணுவத்தில் அசத்தல்

இலங்கை இராணுவத்தில் இணைவதற்கு இரண்டு முறை முயற்சித்தும், பலனில்லாத நிலையில், அந்த இளைஞன் இப்பொழுது அமெரிக்க இராணுத்தில் இணைந்துள்ளார். விடாமுயற்சி வெற்றியளிக்குமென அந்த இளைஞன் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அனுஜ் பூஜித குணவர்தன என்ற...

ஆறுமுகம் தொண்டமான் இறந்த போது இடம் பெற்ற மிக மோசமான சம்பவம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் நேற்றைய தினம் அக்கினியுடன் சங்கமமாகியது. இச் சம்பவம் பொதுவாக மலையக மக்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் சிலர் அழுவதற்கு சொல்லிக்...

தமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுவன் மாயம்… பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகொள்!

புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தை சேர்ந்த பகுதியில் உள்ள சிறுவனை இன்று (31) காலை 9.00 மணி முதல் காணவில்லையென பெற்றோர் முறையிட்டுள்ளனர். கலுகல்ல தமிழ் வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் எம்....