Srilanka

இலங்கை செய்திகள்

பெருமளவு பயணிகளுடன் சுகாதார விதிமுறைகளுக்கு முரணாகப் பயணித்த பேரூந்து பொலிஸாரிடம் சிக்கியது..!! சாரதியும் நடத்துனரும் கைது.!!

கொரோனா தடுப்பு சுகாதார விதிகளுக்கு முரணாக அதிகளவு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது;இராணுவத்தினரும் பொலிஸாரும் கொரோனா ஒழிப்புக்கான கடமையில் ஈடுபட்டிருந்த...

நான்கு கட்டங்களாக பாடசாலைகள் மீண்டும் திறப்பு..?

நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும், பாடசாலைகள் ஆர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அங்கு கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து...

உயர்தர வகுப்புக்கு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுமதிக்கும் விண்ணப்பம் கோரல்

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு உயர்தர வகுப்புகளுக்கு அனுமதி கோரும் மாணவர்களிடமிருந்து கல்வி அமைச்சால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு உயர்தர வகுப்புக்கு...

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்!!

தற்போது மின் பாவனையாளர்கள் பலருக்கு வழங்கப்பட்டுள்ள மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை குறிப்பிடப்பட்டிருப்பது கவனக் குறைவினால் ஏற்பட்ட ஒன்று என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், யாழில் பட்டப்பகலில் வாள் வெட்டு தாக்குதல்!

யாழ் குடாநாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வாள்வெட்டுக்குழுவினர் 10 மோட்டார் சைக்கிள்களில் புங்கன்குளம் வீதி வழியாக...

இலங்கையில் புகையிரதத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் புகையிரதத்தில் பயணிப்பதற்காக பெலியத்தை புகையிரத நிலையத்திற்கு ஒரு பயணி மாத்திரமே வந்துள்ளார் என தெரியவருகிறது. ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் இன்று காலை 5.10...

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு புதிய நடைமுறைகள்

இலங்கையில் திருமணம் செய்வதற்கு காத்திருப்போருக்கு சுகாதார அமைச்சு சுகாதார பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அதற்கமைய திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதனை தவிர்த்து வேறு முறையை பயன்படுத்துமாறு...

தமிழர் பகுதியில் தாயொருவர் செய்த பாதகசெயல்! நாய் இழுத்துச் சென்ற சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஓன்றை வீட்டின் வளவில் கைவிட்டு சென்ற நிலையில் குறித்த சிசுவை நாய் இழுத்துச் சென்ற...

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்..!

மே மாதத்திற்கான ஐயாயிரம் ரூபா வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி வரை வீடுகளுக்கு சென்று கொடுப்பனவுகளை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை...

அனைத்து சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் விடுக்கப்பட்ட மிக முக்கிய அறிவுறுத்தல்..!!

சிகையலங்கார நிலையங்களில் பத்திரிகைகளோ வானொலிகள், தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கொரோனா வைரஸ் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று நண்பகல்...