பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!
பட்டம் விடுவதைப் பார்வையிடச் சென்ற இரு சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற குழியொன்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே/கிழக்கு 3ஆம் பகுதியில் நேற்று மாலை...
நாட்டில் இந்த இரு மாவட்டங்கள் தவிர்ந்து 23 மாவட்டங்களில் தினசரி 9 மணித்தியாலங்கள் ஊரடங்கு தளர்த்தப்படும்…
இலங்கையில் கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் கொழும்பு ஹம்பகா மாவட்டங்கள் தவிர்ந்த 23 மாவட்டங்களில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
கொழும்பு, ஹம்பகா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் அபாய வலயங்களாக...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியாகவுள்ள விஷேட சுற்றுநிருபம்..!
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றுநிருபம் கல்வியமைச்சினால் நாளை வெளியிடப்படவுள்ளது.
மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்வி பணிப்பாளர்கள், அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்த...
கொழும்பு உட்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம்! மக்களுக்கு பல்வேறு விதிமுறைகள்
கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய பிரதேசங்களில்...
அலுவலகங்களில் வரவு பதிவேட்டில் கையொப்பமிட பொதுவான பேனாவைப் பயன்படுத்த வேண்டாம்
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை பயன்படுத்துவது சாலச் சிறந்தது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்...
மீண்டும் நாடு முடக்கப்படும்! ஸ்ரீலங்கா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டே நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சி மட்டுமே. இந்தச் சூழலை தவறாகப் பயன்படுத்தினால் மக்கள் மீண்டும் கொரோனா யுகத்துக்குள் தள்ளப்படுவர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
அரச உத்தியோகத்தர்களுக்கு இடர் காலக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமைக்கு மத்தியில் செயலாற்றி வரும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடர்கால கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை...
மின்சார வேலியொன்றில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
திருகோணமலை – மொரவெவ 10 ஆம் கட்டை பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
காட்டு யானைகளுக்கான சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியொன்றிலேயே சிறுவன் மோதுண்டுள்ளார்.
இன்று (09) காலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் 8...
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பது...
மகளைக் காதலித்த இளைஞனை மானிப்பாய் பொலிஸாரை வைத்து தாக்கிய தந்தை – சண்டிலிப்பாயில் சம்பவம்
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி புகுந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் வேலி, மதில் என்பவற்றையும் சேதமாக்கி உள்ளனர்.
சண்டிலிப்பாய் இரட்டைப்புலவு வைரவர்...









