Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் இன்று முதல் கடுமையாகும் சட்டம்

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை இயல்வு நிலைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எனினும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளையும் மீறி மக்கள் செயற்பட்டுள்ளதாக பொலிஸார் குற்றம்...

மாவையின் கோரிக்கையினை அடுத்து சுமந்திரனை சந்தித்த மகிந்த! கூட்டமைப்பிடம் வழங்கிய உறுதி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதி வழங்கியுள்ளார். இன்று காலை பிரதமரின் செயலாளருடன் தொடர்பு கொண்டு மாவை சேனாதிராஜா வழங்கிய...

மூடப்பட்டுள்ள பாடசாலைகள் – கல்லூரிகள் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பிரிவெனாக்கள், கல்வியியற் கல்லூரிகள், ஆசிரிய கலாசாலைகள் ஆகியன சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றதன் பின்னரே மீண்டும் திறக்கப்படும். திறக்கப்படும் தினம் மற்றும்...

இலங்கையில் கொரோனாவை தொடர்ந்து மற்றொரு ஆபத்து… யாழ்.உட்பட பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கையில் மழையுடனான காலநிலை தொடங்கியவுடன் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 11 மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்தவகையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு...

ஊரடங்கு தவிர்ந்த பகுதிகளில் நாளை முதல் ரயில் சேவை

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில், நாளை (13) முதல் பயணிகள் போக்குவரத்திற்கு ரயில்வே திணைக்களம் அனுமதியளித்துள்ளது. இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய ரயில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர்,...

பகிரங்க சவால் விடும் அமைச்சர் பந்துல குணவர்தன..!

தற்போதைய அரசாங்கத்திற்கு சவால் விடும் எவரேனும் இருப்பார்களாயின் அவர்கள் தன்னோடு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் 5 ஆயிரம் ரூபா தொடர்பில்...

பொலிஸாரின் கைதிலிருந்து தப்பிக்க பண்ணைக் கடலுக்குள் பாய்ந்த சிறுவன்

தீவகம் – வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்ய முற்பட்ட வேளை பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான். எனினும் கடற்படையினர்...

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் தமது கட்டணங்களை செலுத்தலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கட்டணங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள்...

ஜனாதிபதி செயலணியின் பொதுக்கல்விக்கான செயற்பாட்டு குழுவில் இரு தமிழர்கள் இணைப்பு

இலங்கையின் கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். குறித்த ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் தமிழ் உறுப்பினர்களாக வடமாகாண கல்வி...

கையடக்க தொலைபேசி வழியாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் கும்பல் பற்றி எச்சரிக்கை!

மொபைல் அடிப்படையிலான டிஜிட்டல் இ-வாலட் (e-Wallet) பணப் பரிமாற்ற முறை மற்றும் தனிநபர்கள் அச்சுறுத்தல் மூலம் கப்பம் பெறல் போன்ற மோசடி நடவடிக்கைள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம்...