வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்
கோவிட் -19 நோயினை எதிர்கொள்வதற்கு அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய பிரதான நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கோவிட் – 19,...
இராணுவத்தினரின் தாக்குதலில் பெண் படுகாயம்; உடமைகளுக்கும் சேதம்- நாகர்கோவிலில் சம்பவம்
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (மே 8) வெள்ளிக்கிழமை பின்னிரவு...
தேர்தலுக்கு பின் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க திட்டம்
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தில் 30 வீதத்தை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம்...
யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் மலர்ந்த அதிசய பூ!
யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் மலர்ந்துள்ளது.
குப்பிளான் தெற்கில் உள்ள வீடொன்றில் குறித்த மலர் மலர்ந்துள்ளது.
இந்த நிலையில் அம்மலரை பலரும் ஆச்சரியத்துடன் சென்று...
கொழும்பில் தமிழ் பெண்களை துரத்தி துரத்தி போன் நம்பரை பறிக்கும் விசமிகள்
எங்கே ஆடு நனையும், என்று காத்திருக்குமாம் ஓணான் கூட்டம் இது. அது போல கொழும்பிலும் அதனை அண்டிய பிற மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில்.
இன் நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சிலர்...
பல்கலைக்கழகங்கள் ஆரம்பம்! பாடசாலைகளுக்கு திகதி இல்லை
எதிர்வரும் திங்கட்கிழமை 11ஆம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட சில அதிகாரிகள், பணியாளர்களை வேலைக்கு அமர்த்த பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களுக்கான...
சிங்கள மக்களின் ஆதரவை இழப்பீர்! மஹிந்தவுக்கு கிளம்புகின்றது எதிர்ப்பு
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்கவேண்டும். பெரும்பான்மையின மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது.
அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டோம்.” இவ்வாறு தேசப்பற்றுள்ள...
கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம்
இலங்கையின் அரசியலமைப்பின் படி இலங்கைக் குடியுரிமை கொண்டவர்கள் மாத்திரமே, தேர்தலில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட முடியும் என்றும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உள்ளது.
அதனால் 2019ஆம் ஆண்டு நவம்பரில்...
வடமாகாணத்தில் வியாபார நிலையங்களில் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியவை – சுகாதாரத் திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்
நாட்டில் கோரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் இயல்பு வாழ்க்கைக்கு மீளத் திரும்புவதற்கு வரும் மே 11ஆம் திகதி வழமை நிலைக்குக் கொண்டுவரும் நிலையில் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை தொடர்பில் வடக்கு...
வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு விற்பனை செய்தவர் சிக்கினார் – ஊரெழுவில் சம்பவம்
வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஊரெழு பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை பொலிஸாரால்...









