Srilanka

இலங்கை செய்திகள்

வடமாகாணத்தில் சலூன்களைத் திறப்பதற்கு பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்களை மீளத்திறப்பதற்கான அனுமதிச் சான்றிதழ் வழங்கல் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் சுாதார சேவைகள் பணிப்பாளர் நாயத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனால்...

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாண பொறியியல் பிரிவு அறிவித்துள்ளது. திருத்த வேலைகள் காரணமாக நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணி...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்சியான தகவல்

கொரோனா காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் எந்தவொரு தனியார் துறை ஊழியர்களும் வேலையிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பணியில் இருக்கும் காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சம்பளத்தையும் செலுத்த வேண்டும் என்றும், அடிப்படை...

கொரோனா கட்டுப்பாடுகளால் பச்சை நிறமாக மாறிய காலிமுகத்திடல்

நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் ஒரு மாத காலம் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. இந் நிலையில் நீண்டகாலத்திற்கு பின்னர் கொழும்பு காலிமுகத் திடல் புற்களால் நிறைந்து பச்சையாக காட்சியளிக்கின்றது. காலிமுகத் திடல் மைதானம்...

இலங்கையில் காரணமின்றி திடீரென இறக்கும் நபர்கள் – மற்றுமொரு நபர் மரணம்

மொனராகல சியம்பலான்டுவ நகரத்தில் தனியார் நிதி நிறுவன கிளை முகாமையாளர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி சியம்பலான்டுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நான்கு...

மார்ச் 11 இல் லொக் டவுன்: டிசம்பரிற்குள் 11 கோடி, 60 இலட்சம் குழந்தைகள் பிறக்கும்!

இந்தியாவில் வரும் டிசம்பர் 16ஆம் திகதி வரையில் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் கூறி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரசால் பிரசவ பராமரிப்பில்...

வீடுகள், கடைகளின் வாடகைக் கட்டணத்தை அரைவாசியாக அறவிடுமாறு அரசு கோரிக்கை

வீடு மற்றும் கடைகளின் உரிமையார்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டோரிடம் வாடகைக் கட்டணத்தை அரைவாசியை வசூலிக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்று (மே 6) புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு மற்றும்...

பணியாளர்களை பணியிலிருந்து நீக்கவோ சம்பளத்தை குறைக்கவோ அனுமதி இல்லை! ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டவட்டம்

நாட்டில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும் பணியாளர்களை பணியிலிருந்து நீக்குதல் மற்றும் சம்பளக் குறைப்பு மேற்கொள்ளல் என்பனவற்றுக்கு அனுமதியளிக்கப்படாது என தொழில் அமைச்சின் செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்...

வெசாக் தினத்தில் யாழ்ப்பாணம் சிறையில் 5 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடுமுழுவதுமுள்ள சிறைச்சாலைகளில் 228 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்கு நீதிமன்றினால் தண்டப்பணம் விதித்து அதனைச் செலுத்த முடியாது தண்டனை அனுபவித்த 5 கைதிகள் ஜனாதிபதியின்...

சலூன்களில் முடி திருத்துவதற்கு மட்டும் அனுமதி – தாடி ஒதுக்குவதற்கு தடை; சுகாதார அமைச்சு

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாண மற்றும் மாவட்ட...