Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பின் புறநகர் பகுதியில் மயங்கி விழுந்த நபர் திடீர் மரணம்

கொழும்பின் புறநகராகிய பிலியந்தல பிரதேசத்தில் மருந்தகமொன்றில் மயங்கிவிழுந்த நிலையில் 66 வயது நபர் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்தை அடுத்து அப்பகுதியில் மக்கள் மத்தியில் குறித்த நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்தாரோ என்ற அச்சத்தில் உறைந்திருப்பதாக...

பிரதமர் மஹிந்த வீட்டில் களைகட்டும் வெசாக் கொண்டாட்டம்

வருடாந்தம் மே மாதம் பெளர்ணமி நாளன்று உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பெளத்த மதப் பண்டிகையே வெசாக் பண்டிகையாகும். அந்தவகையில் வெசாக் தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த...

இறுதிச்சடங்கால் வெடித்த புதிய சர்ச்சை

நாட்டில் கொரோனா வைரஸால் முஸ்லிம்கள் உயிரிழந்திருந்தபோது, அவர்களை மத உணர்வுகளிற்கு மதிப்பளித்து அடக்கம் செய்ய வேண்டுமென முஸ்லிம் சமூகத்தில் இருந்து கோரிக்கை எழுந்திருந்தது. எனினும், அரசாங்கம் அதை நிராகரித்திருந்த நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கு...

அரச ஊழியர்களிற்கு மே மாத சம்பளம் கிடைக்குமா??

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும்...

அரசாங்க ஊழியர்களிடம் மிக முக்கியமான வேண்டுதலை முன் வைக்கும் ஜனாதிபதியின் செயலர்..!!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தனது மே மாத சம்பளத்தை, விதவைகள் மற்றும் ஆதரவற்றவர்களின் நலனிற்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்தின் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத கொடுப்பனவின் போதும், அவர் இதேபோன்ற...

தமிழ்மொழி புறக்கணிப்பு விவகாரம்; ஆசிரியர்களுக்கு அடையாள அட்டையை வழங்குவதை இடைநிறுத்தியது கிளிநொச்சி கல்வி வலயம்

கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடையாள அட்டைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கல்வி வலயத்தினால் , ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில் , தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு , சிங்களம் மற்றும்...

மே 11 முதல் இயல்பு வாழ்க்கை திரும்பும் நிலையில் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் பற்றி ஆராய்வு

கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முடியுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்காக புதிய பொருளாதார மாதிரியொன்றை தயாரிக்கும் பொறுப்பு பொருளாதார புத்தெழுச்சி, வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கு...

வெசாக் பௌணர்மி தினத்திற்கு மாபெரும் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்த தமிழர்களை புகழ்ந்து பாராட்டும் பிரதமர்

பௌத்த மக்களின் மிக முக்கியமான தினங்களில் ஒன்றாக போற்றப்படும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்த தமிழர்களை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று புகழ்ந்து பாராட்டியுள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற அரச...

வீடுகள், அறைகளில் தங்கியிருப்போரிடம் வாடகை! அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பு உள்ளிட்ட நகர்பகுதிகளில் வாடகை வீடுகள், அறைகளில் தங்கியிருப்போரின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களின் மாத வாடகையை அறவிடும் விடயத்தில் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொள்ளுமாறு அரசாங்கம் வீட்டு உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் இக்கால...

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் ஒருவருக்கே கொரோனா தொற்றென தெரிவிக்கப்பட்டுள்ள போதும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. இதனிடையே இன்று...