கொழும்பில் ஆபத்து அதிகம் – பண்டாரநாயக்கபுரவுக்கு மாறிய கொரோனா வைரஸ்
கொழும்பு ராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து கொழும்பு நகருக்கு உட்பட்ட பகுதிகளில் மேலும் ஆபத்து அதிகரித்துள்ளது.
பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து இந்த பிரதேசத்தில் இன்று...
8 வயது சிறுமி துஷ்பிரயோகம்- முன்னாள் எம்பியின் பாதுகாவலர் கைது
8 வயதான சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கான பாதுகாப்பில்...
கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதிக்கும் கொரோனா
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றிய தாதியொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த தாதியுடன் இணைந்து பணியாற்றியவர்கள் மற்றும் சேவையாளர்கள்,மற்றும் அந்த வாட்டில் இருந்த சகலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கட்டணம் செலுத்தும்...
ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறப்பு… பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதலால் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்போன் நகரத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த லாரிக்கீட் என்னும் இன கிளிகள் திடீரென சாலையில் விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை...
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு மே மாதத்திற்கும் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் – ஜனாதிபதி செயலகம்
2020 ஏப்ரல் மாதம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெற்ற நிலையான நன்மை பெறுனர்கள் ஆவணம், முன்னுரிமை ஆவணம் மற்றும் கிராமிய குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட நன்மை பெறுனர்கள் ஆவணம் ஆகிய ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள...
அரச மற்றும் தனியார்துறையினருக்கு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் மே 11ஆம் திகதியில் இருந்து கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்துறையினர் தமது பணிகளை மீளஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான பணிப்புரைகள்...
இலங்கையில் கொரோனாவால் இறந்தவரின் ஊரில் தங்க நிறத்தில் விசித்திர வெளவால்
பொல்பித்திகம பிரதேசத்தில் தங்க நிறத்திலான விசித்திர வெளவால் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
வண்ணாத்துப்பூச்சியைப் போன்று அளவில் சிறிய விசேட வகை வெளவால் ஒன்றே இவ்வாறு அவதானிக்கப்பட்டுள்ளது.
பொல்பித்திகம பிரதேசத்தில் வீடு ஒன்றில் இந்த வெளவால் அவதானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்...
மே 11 இல் ஊரடங்கு தளர்வு – ஜூன் 1 இல் பாடசாலை திறப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வி...
பாடசாலை ஆரம்பித்ததும் மாணவர்களும் ஆசிரியர்களும் பின்பற்றவேண்டியவை
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய வழிக்காட்டல்களை கல்வியமைச்சு தயாரித்துள்ளது.
இந்த வழிக்காட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்த பின்னர், இந்த வழிக்காட்டல்கள் தேசிய பாடசாலைகளின்...
திடீரென மயங்கி விழுந்த இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தம்புள்ளை பேருந்து நிலையத்தின் கழிப்பறைக்கு முன்னால் இராணுவ சிப்பாய் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் பிரதேச மக்கள் சிலர்...









