மனைவியுடன் சென்ற கணவருக்கு பேருந்தில் ஏற்பட்ட சிக்கல்
குருநாகல் பகுதியில் தன்னுடைய மனைவியுடன் பஸ்ஸில் சென்ற கணவன் சிக்கலான விபரீதத்துக்கு முகம் கொடுத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நேரத்தில், காரியாலயங்களுக்கு செல்வதற்காக பஸ்சேவை நடத்தப்பட்டது.
இதன்போது, பஸ்களில் சமூக இடைவெளியின் பிரகாரம் அனைவரும்...
கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் ஒருவர் பலி? விசாரணை ஆரம்பம்!
கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உயிரிழந்தவர் குறித்த மரண விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்...
விபரீதத்தில் முடிந்த குடும்ப தகராறு: மனைவி உயிரிழப்பு! கணவன் ஆபத்தான நிலையில்
குடும்ப தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடை கல்வல வீதி உடகந்தை என்ற முகவரியில் வசிக்கும் 31 வயதான பழனிவேல் கலைச்செல்வி என்ற இரண்டு பிள்ளைகளின்...
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பிய மருத்துவருக்கு காத்திருந்த நெகிழ்ச்சி சம்பவம்! கண்ணீர் விட்ட பெண்
கொரோனா வார்டில் மருத்துவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து வேலைசெய்கின்றனர்.
கொரோனாவுக்கான மருந்தோ, தடுப்பூசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படாத சூழலில் கொரோனா ஒழிப்பில் மருத்துவர்கள் ஆபத்து என்றும் தெரிந்தும் துணிந்து பணிசெய்து மக்களை காக்க முன்வரிசையில்...
அடையாள அட்டை இறுதி இலக்கப் பொறிமுறை ஊரடங்கு உள்ள இடங்களில் மட்டும் நடைமுறை – தளர்த்தப்படும் இடங்களுக்குப் பொருந்தாது
‘ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மட்டுமே தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும். ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை”
இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றிரவு...
பட்டதாரிகளுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட 20ஆயிரம் ரூபாவை நிறுத்தினார் மஹிந்த தேசப்பிரிய
அரச சேவையில் இணைக்கப்பட்ட வேலையற்றிருந்த பட்டதாரிகளுக்கு கொடுக்க உத்தேசிக்கப்பட்ட 20,000 ரூபாவை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்க இருக்கும் இக்காலப்பகுதியில் குறித்த பணத்தை கொடுக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆனைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...
வெளிநாடுகளில் அங்கத்தவர்கள் உள்ளோர், தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கும் 5,000 ரூபாய் உதவிக் கொடுப்பனவு வழங்க சுற்றறிக்கை
தொழில்களுக்காக வெளிநாடு சென்றுள்ளவர்கள் உள்ள குடும்பங்கள், ஆடைத் துறை உள்ளிட்ட தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தோட்டத்துறை தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு இடர்கால உதவித் தொகையான 5 ஆயிரம்...
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள், அவர்களுடன் தொடர்புடைய 311 பேருக்கு கோரோனா
“வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 311 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கடற்படையினருடன் தொடர்புடைய ஆயிரத்து 23 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்”
இவ்வாறு...
நாளை முதல் ரயில், பஸ் சேவைகளுக்கு புதிய திட்டம்
நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மற்றும் ரயில்வே திணைக்களத்தின் தொடருந்து சேவைக்கு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இலங்கை போக்குவரத்து சபை மக்களின்...
வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்! இராணுவத்தளபதி
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக தனிமைப்படுத்தபடுபவர்கள் ஹொட்டல்களிற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும்...









