5000 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவு
5000 ரூபா கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர்...
நாடாளுமன்ற கலைப்பு, தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தது சஜித்தின் கட்சி
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேஹய) சார்பில் நாடாளுமன்றத்தை கலைத்தமை மற்றும் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பை விடுத்தமை ஆகிய வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில்...
மே- 11இல் வழமைக்கு திரும்பும் நாடு – ஜனாதிபதி, பிரதமர், உட்பட்ட பலர் கலந்துகொண்டு எடுத்த முடிவுகள்
மே- 11ம் திகதிக்கு பின்னர் நாட்டில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் குழுக்களோடு கலந்துரையாடல் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம்பெற்றிருக்கின்றது.
இதன்போது சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அரச...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நிலவும் கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 11ம் திகதி தற்பொழுது நாட்டில் உள்ள...
பிரித்தானியாவில் அமைச்சரான முதல் இலங்கையர்
பிரித்தானியாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ரணில் ஜெயவர்த்தன புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜெயவர்த்தன அந்நாட்டின் வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தந்தை ஜெயவர்த்தன, 1978இல் இலங்கையில் இருந்து...
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றமா? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை பிற்போடுவதா இல்லையா என்பது தொடர்பில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இது தொடர்பில்...
கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி !
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05) மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்ததுடன் அதே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பிலிருந்து குறித்த குடும்பத்தினர்...
மட்டக்களப்பில் 5000 ரூபா சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் பணி நீக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவில் மோசடி செய்ததாக சமுர்த்தி அபிவிருத்தி அலுவலரொருவர் கடந்த 24.04.2020 முதல் மாவட்ட அரசாங்க அதிபரின் பரிந்துரைக்கமைய சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிரான் பிரதேச செயலாளர்...
சுகாதார கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு சலூன்களைத் திறக்க அனுமதி
சுகாதார கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அழகு நிலையங்களை மீளத் திறக்க சுகாதார அமைச்சர் அனுமதியளித்துள்ளார்.
சுகாதார துறையினரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின்...
பிறந்த நாள் பரிசாக யாழ் மூதாட்டிக்கு புதிய வீட்டினை கட்டிக் கொடுத்த தென்னிலங்கைப் பெண்!
உரும்பிராய் மேற்குப் பகுதியில் முதியவர் ஒருவருக்கு புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட J/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண்மணி தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு...









