யாழ் மருதனார்மடவிடுதியில் இன்று இரவு கைதான ஜோடிகள்! செய்த பாதக செயல்
இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரால் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை...
கொரோனா தொற்றுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடம்
குருநாகல் – பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க கூறியுள்ளார்.
தற்சமயம் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
யாழில் ஈபிடிபி உறுப்பினர் மீது வாள்வெட்டு
சாவகச்சேரி பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று இரவு 7.30 மணியளவில் மறவன்புலவில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்தோர்,...
நாட்டில் கோரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சீன பதில் தூதுவரிடம் ஜனாதிபதி கோத்தாபய தெரிவிப்பு
நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கைக்கான...
கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 630ஆக அதிகரிப்பு; 136 பேர் குணமடைந்தனர்
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று (ஏப்ரல் 29) புதன்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா...
நாடுமுழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு ஊரடங்கு
நாடுமுழுவதும் நாளை இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொழும்பு ,கம்பஹா ,களுத்துறை ,புத்தளம் மாவட்டங்களை...
கொழும்பில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு – பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி
கொழும்பின் புறநகர் பகுதியில் திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிலியந்தலையை சேர்ந்த 82 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுகயீனம் அடைந்த நிலையில் நேற்றுமுன்தினம்...
கோரோனா காலத்தில் கடினமாக உழைக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் கூட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வருகின்ற நிலையில், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் பல்வேறு கொடுப்பனவுகளை வழங்க உள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு...
இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரானாவையே மிஞ்சும் பெரிய ஆபத்து காத்திருக்கு..! ஜோதிட சிறுவன் அபிக்யா ஆனந்த்
தற்போது உள்ள சூழலில் உலகம் முழுவதும் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையில் ஓன்று கொரோனா.
வேகமாக பரவிவரும் இந்த கொடிய வைரஸ் நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவிலும் வரும் மே 3...
திருகோணமலை விகாரை ஒன்றில் பெண்கள் மூவரும் பிக்குவும் கைது
திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காபட்டுன பிரதேசத்திலுள்ள விகாரைக்குள் மறைந்திருந்த பெண்கள் மூவரும் பிக்கு ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கைதானவர்கள், பொலிஸ் பாதுகாப்பின் கீழ், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க வர்த்தக வலயத்துள்ள ஆடைத்தொழில்சாலையில் கடமையாற்றிய...









