Srilanka

இலங்கை செய்திகள்

ஆசிரியர்களுக்கான இணைய வழி இலவச செயலமர்வு நாளை இடம்பெறவுள்ளது

ஆசிரியர்களுக்கு Google Forms மூலமாக பாட வினாத்தாள்களை உருவாக்குதல் தொடர்பிலான இணைய வழி இலவச செயலமர்வு 30.04.2020 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "இணையத்தில் சிறகுகள் அமையம்" மற்றும் "சுவடி...

பதவிநிலையில்லாத அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் உதவிக் கொடுப்பனவு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் கூட அரச உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக சேவைகளை வழங்கி வருகின்ற நிலையில், பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவிக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவைக்கு முன்மொழிவை முன்வைக்க...

கர்ப்பிணி பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கருத்திற்கொண்டு, கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்த விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை வெளியிட்டுள்ளார். இதன்படி, கொரோனா...

பிரான்ஸில் கொரோனாவால் அதிக தமிழர்கள் உயிரிழக்க காரணம் என்ன? பெண் ஒருவர் வெளியிட்ட தகவல்!

“விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார். 1995 இல் இலங்கையிலிருந்து வெளியேறி, பிரான்ஸில் மருத்துவத்துறையில் படித்து...

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் தலை தூக்கும் மற்றொரு நோய்தொற்று! சுகாதார துறை தகவல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் பின்னணியில், எலிக் காய்ச்சல் நோயும், தலை தூக்கி வருவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர். எலிக்காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் வெலிசறை கடற்படை லெப்டினன்...

யாழில் உள்ள சுவிஸ் போதகரின் தேவாலய அனுமதியின் பின்னணி!! வெளியான பகீர்த் தகவல்

வடக்கில் மதமாற்றத்தில் ஈடுபடும் சபையினருக்கு எதிராக விசேட ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சிவசேனா அமைப்பினை சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ் அரியாலையில் உள்ள...

கொழும்பில் திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா – அதிர்ச்சியில் பிரதேச மக்கள்

பிலியந்தலையில் சுகயீனமுற்ற 82 வயது முதியவர் ஒருவர் நேற்றுமுன்தினம் ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சுகயீனம் தீவிரமாகிய நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு நடத்திய பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது...

நாட்டில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்! கோட்டாபய அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொரோனா தொற்றை மேலும் பரவாமலிப்பதற்காக மாகாணங்கள் தோறும் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. கண்டியில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...

யாழ்ப்பாணத்திலும் அமுலாகும் புதிய நடைமுறை! அரசாங்க அதிபரின் அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளியில் செல்ல முடியும் என்று அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இன்றையதினம் தேசிய அடையாள அட்டையின்...

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் சென்ற இடங்கள் வெளியானது

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த கடற்படை வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் போதே குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றையதினம்...