யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க ஒப்புதல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கோதுமை மாவுக்கு பிறிமா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 3...
மேலும் 7 பேருக்கு கோரோனா; முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று (ஏப்ரல் 30) வியாழக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் முழங்காவில்...
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி மாணவன் காணவில்லை… சோகத்தில் பெற்றோர்
கிளிநொச்சி /பளை மத்திய கல்லூரி பாடசாலையில் கல்வி கற்று வந்த முள்ளியடி பளையைச் சேர்ந்த R.அனோச் எனும் மாணவனை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என பளை பொலிஸ் நிலையத்தில் (28/04/2020) பெற்றோர்களால்...
காலியில் 30 பேரின் உயிரைக் குடித்த ஊரடங்குச் சட்டம்
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் காலி மாவட்டத்தில் மட்டும் 30 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 30 நாட்களிற்குள் இந்த மரணங்கள் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை காலி பொலிஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
ஊரடங்குச் சட்டம்...
யாழ் கல்வியங்காட்டில் 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று மாலை இடம்பெற்றது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த...
இலங்கை மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை… மிக அவதானமாக இருக்கவேண்டும்
இலங்கையில் இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல்...
கொரோனா பரவல் வேகம் அமெரிக்கா, இத்தாலியை விட இலங்கையில் அதிகம்
கொரோணா வைரஸ் சம்மந்தப்பட்ட சுகாதார அறிக்கைகளில் உரிய அக்கறையைச் செலுத்தி, அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு பொருத்தமான முடிவுகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்...
இலங்கையில் மற்றுமொரு நகரம் மறு அறிவித்தல் வரை முற்றாக மூடக்கம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் இலங்கையில் மற்றுமொரு நகரம் மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதன்படி குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய நகரமே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பெண் ஒருவரது கணவர் கம்பஹா, வெலிசற கடற்படை...
யாழ் காரைநகர் பகுதியில் கடலுக்குள் பாய்ந்த அரச பேருந்து
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இ.போ.ச பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் – யாழ்ப்பாணம் 782...
மேலும் 19 பேருக்கு கோரோனா; சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 500ஐ கடந்தது
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் இன்று (ஏப்ரல் 29) புதன்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா...









