Srilanka

இலங்கை செய்திகள்

எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்த தமிழ் மாணவியின் விபரீத முடிவு! பெரும் சோகத்தில் கிராமம்

சிலாவத்தையை சேர்ந்த சந்திரன் கம்ஷிகா எனும் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிக சுட்டியான விறுவிறுப்பான எதற்கும் அஞ்சாத ஓர் மாணவி... தனது தந்தையுடன் ஓர் மகனை போன்று விவசாயம் தொடக்கம்...

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

பெரும்போகத்தில் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பொலன்னறுவை, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்கு இந்த கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

லண்டனில் பிள்ளைகளைக் கொன்றவர் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்தவர்

லண்டலில் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்டா நிதி என...

தங்கநகை அடகு முற்பணத்துக்கு அதிகூடிய மாதாந்த வட்டி ஒரு சதவீதம் – மத்திய வங்கி அறிவுறுத்தல்

நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக எழுந்துள்ள பொருளாதார நிலமைகளைக் கருத்திற்கொண்டு தங்க நகை அடகு முற்பணத்துக்கான அதிகூடிய மாத வட்டியாக ஒரு சதவீதத்தை இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்துள்ளது. இந்த...

இலங்கையில் 4 மாவட்டங்கள் தவிர ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படும்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களிலும், இன்று திங்கட்கிழமையும் அமுலில் உள்ள ஊரடங்கு நிலை நாளை அதிகாலை 5.00 மணி...

கோப்பாயில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்: இராணுவம் எதேச்சதிகாரம் – கஜதீபன் காட்டம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கொரோனாத் தொற்றுத் தடுப்பு தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கும் இராணுவத்தின் நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும்...

180 கடற்படையினருக்கு கோரோனா; இராணுவத் தளபதி

நாட்டில் 180 கடற்படைச் சிப்பாய்கள் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதியும் கோரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர்கள் அனைவரும் வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றுபவர்கள்...

இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்ப பிள்ளைகளுக்கு லண்டனில் நேர்ந்துள்ள கொடூரம்

இங்கிலாந்தில் கிழக்கு லண்டனின் lford பிரதேசத்தில் தமிழ் குடும்பத்தை சேர்ந்த ஒரு வயதான பெண் குழந்தை மற்றும் மூன்று வயதான சிறுவன் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை 40 வயதான நபர்...

ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்கும்படி ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமாகிய ரவி கரணாநாயக்க, கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று...

தந்தைக்கு பெருமை தேடித்தந்த மகள் ! சாதாரண தர பரீட்சையில் 8A, B

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் மகள் இன்று வெளியான கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8A, B பெற்று சித்தியடைந்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.