Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் இருந்து வடக்கிலுள்ள தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இரவோடு இரவாக அனுப்பப்பட்ட 1100 பேர்!

கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் உள்ளடங்களாக சுமார் 1100...

கொரோனா உச்ச அபாய வலயமான புத்தளத்தில் இருந்து முல்லைத்தீவிற்குள் நுழைந்த 16 பேர்! மக்களே அவதானம்

உச்ச அபாய வலயமான புத்தளம் மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் முல்லைத்தீ வு மாவட்டத்திற்குள் 16 பேர் நுழைந்திருக்கும் நிலையில், அவர்கள் அனுமதி பெற்றே நுழைந்துள்ளதாக மாவட்ட செயலர் க.விமலநாதன் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு...

க.பொ.த உயர்தர பரீட்சை குறித்து கல்வியமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

க.பொ.த உயர்தர பரீட்சையை பிற்போடும் எண்ணமில்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார். பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மே 11ஆம் திகதி ஆரம்பிக்கும் தீர்மானத்திலும் இதுவரை மாற்றமில்லையென தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா! 25 பேருக்கு ஆபத்து?

கெசல்வத்தை – பண்டாரநாயக்க மாவத்தையில் சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நபர் 25 பேருக்கு சிகை அலங்காரம்...

இலங்கையின் நிலைமை இத்தாலியை விட மோசம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அழுத்கே, பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இத்தாலியை விட ஆரம்பகால கொரோனா பரவும் வேகம் இலங்கையில் கூடியிருப்பதாகவும்...

கொழும்பு அபாய பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு லொறியில் தப்பிவந்தவர் தனிமைப்படுத்தலில்

நாட்டில் கோரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். இவ்வாறு தப்பி வந்தவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள்,...

வடமாகாணத்தில் தபால் சேவைகள் வழமைக்கு

வடமாகாணத்தில் தபால் சேவைகள் இன்று வழமைக்குத் திரும்பியுள்ளது என மாகாண பிரதித் தபால் மா அதிபர் மதுமதி வசந்தகுமார் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் தபால் சேவைகள் இன்று...

கொரோனா அச்சம்! கொழும்பில் தனியார் மருத்துவமனை முழுமையாக மூடப்பட்டது

பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாதெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர்...

5000 ரூபாவுக்கு இன்று இறுதிநாள்!

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை உப குடும்பங்களுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றினூடாக அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது. பிரதான குடும்பத்துடன் ஒன்றிணைந்து வசிக்கும் உப குடும்பங்கள், தொழில்...

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் ஊரடங்கு

எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியாக மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய...