Srilanka

இலங்கை செய்திகள்

கொரோனாவை விட கொடிய ஆபத்து ஏற்படும் : பல கோடி மக்கள் பாதிக்கப்படும் அவலம்

கொரோனாவால் உலக அளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு (டபிள்யூஎஃப்பி) தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் ஊரடங்கு...

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு

யாழ். இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமியொருவர் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேற்படி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் சந்தியா (வயது-...

அரசின் அறிவுறுத்தலை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறிய யாழ் மக்கள்

நாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் வடக்கிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பலர் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது தவித்து வருகின்றனர். அந்த நிலையில் வடக்கில் நேற்று...

இன்று முதல் அமுலுக்கு வரும் வருகையில் மஞ்சள் தூளுக்கான சில்லறை விலை நிர்ணயம்!

மஞ்சள் தூளுக்கான சில்லறை விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் எடையுடைய மஞ்சள் தூளின் அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்...

தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி பரிதாப மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் சிறுமி ஒருவர் தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யோகபுரம் மேற்கு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பத்தில் அந்தப் பதியைச் சேர்ந்த இராகுலன் துஷானி (வயது-3)...

யாழ் காரைநகரில் குடும்பமே சேர்ந்து செய்த பாதக செயல்! சிக்கிய பெண்கள்

யாழ்ப்பாணம் காரைநகரில் மாடொன்றை திருடி இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலுக்குரிய காணிக்குள் உள்ள குடிமனையொன்றிலேயே திருட்டு மாடு வெட்டப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் திகதி வீட்டுக் காணிக்குள்...

யாழ் மாவட்ட அரச அதிபர் பகிரங்க சவால்

யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் போது தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. கூட்டம் நிறைவடைந்ததும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும்...

இலங்கையில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்கும் திகதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கொழும்பில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளிகள் திடீர் அதிகரிப்பை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழங்களை மே 11இல் திறப்பது தொடர்பில் அரசாங்கம் மீள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக...

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மட்டக்களப்பு - காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தில் 27 பேர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

கொரோனாவால் எதிர்காலத்தில் இலங்கையின் நிலை மோசமாகலாம் என எச்சரிக்கை!

கொரோனா வைரஸை தற்போது சமூகத்தில் பரவவிடாமல் தடுத்துவிட்டாலும் எதிர்காலத்தில் அது இலங்கைக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையினை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார். கொழும்பில்...