Srilanka

இலங்கை செய்திகள்

இயேசுவின் நாமத்தில் கொரோனா தொற்றும்! சாபம் விடும் சுவிஸ் பாஸ்டர் ஒருவரின் மகன்! காணொளி இணைப்பு

சுவிஸ் பாஸ்டர் ஒருவரின் மகன் சாபம் இட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறித்த நபர் "உனக்கும், உனது அம்மா அப்பாவுக்கும் இயேசுவின் நாமத்தில் கொரோனா தொற்றும்" என சபித்துள்ளார். சுவிசில் செயற்படுகின்ற கிறிஸ்தவ...

யாழில் கொரோனா பரவ நான் காரணம் இல்லை! சுவிஸ் போதகர்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் அங்கு 18 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ்...

மானிப்பாயில் வீடு உடைத்து 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட கும்பல் கைது

மானிப்பாயில் வீடு உடைத்து 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட கும்பல் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்டசண்டிலிப்பாய் பகுதியில்...

அறிவிக்கப்பட்டது பொதுத் தேர்தல் திகதி – தேர்தல் ஆணைக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

பொதுத் தேர்தலை வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ம் திகதி நடைபெற...

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் கால நேரத்தில் மாற்றம்! வெளியான முக்கிய தகவல்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் கால நேரத்தில் அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதுவரை...

விரைவில் இலங்கையும்… சீனாவாகவோ, இத்தாலியாகவோ அல்லது அமெரிக்காவாகவோ மாறுவதை யாராலும் தடுக்க முடியாது !

கொரோனா' வைரஸ் பரவக்கூடிய அபாயம் இலங்கையில் இருந்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டது. இது...

கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்! விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படவுள்ள கடிதம்

பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பு அனைத்து பாடசாலைகளிலும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக பாடசாலைகளுக்கு அருகிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பைப பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேபோன்று பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர்...

பிரிட்டனில் 25 இலங்கையர்கள் பலி!

இதுவரை பிரித்தானியாவில் வசித்துவந்த 25 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் எனப் பலரும் இருப்பதோடு பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் கொரோனா வைரஸினால்...

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்கவேண்டும் – மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு...

முச்சக்கரவண்டியில் ஏறுபவர்களுக்கும் சாரதிகளுக்கும் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

நாட்டின் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும், அதிக ஆபத்து மற்றும் குறைந்த ஆபத்துள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேலும் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று சமூக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை...