Srilanka

இலங்கை செய்திகள்

அபாய வலயங்கள் தவிர்ந்த 18 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு சட்டம் தளர்வு

கொரோனா அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறித்த 18 மாவட்டங்களிலும் இன்று...

இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம் – பொலிஸ் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (ஞாயிறு) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பொலீஸ் ஊடகப்...

ஒட்டுக்குடிசை வீடு… மரத்தில் பரண் அமைத்து தங்கியிருந்த சிறுமி மின்னல் தாக்கி உயிரிழப்பு!

மின்னல் தாக்கி சிறுமியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த பெருந்துயர் சம்பவமொன்று பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செலயகத்துக்குட்பட்ட ஊவா மாளிகா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மோகன்ராஜ் ருக்‌ஷி (10) என்ற சிறுமியே...

யாழ் வட்டுக்கோட்டையில் வீட்டுக்குள் நுழைந்து பொலிஸார் அரங்கேற்றிய அராஜகம்….அடித்து இழுத்துச்செல்லப்பட்ட குடும்பத்தலைவர்

கோரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக அடுத்து வைத்துள்ளாய் என்று இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து கேட்டு அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு...

யாழில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்!

நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும் என்று வடக்கு மாகணா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழில் தளர்த்தப்படும் ஊரடங்கு! மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது சமூக இடைவெளியை பின்பற்றி யாழ்ப்பாண மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் விடுத்துள்ளார். யாழ்....

இலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறப்பது குறித்து திடமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த...

மக்கள் கூடும் வகையிலான அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை

மக்கள் கூடும் வகையிலான அனைத்து நிகழ்வுகளுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானம் எடுத்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் பரவுவதனை தவிர்க்கும்...

அரச, தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் 50 வீதமான ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க...

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே, பயணிக்கமுடியும் – ஊரடங்கு சட்டம் பற்றிய முழுமையான...

ஊரங்கு சட்டம் தொடர்பிலான புதிய அறிவிப்பு ஜனாதிபதி செயலகத்தினால் இன்று மாலை வெளியிடப்பட்டது. கோரோனா வைரஸ் தொற்றை அடுத்து, மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளைமறுதினம் 20 ஆம் திகதியிலிருந்து...