அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக திங்கள் முதல் விசேட ரயில் சேவை
அலுவலக ஊழியர்களின் வசதி கருதி நாளைமறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் சிறப்பு தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே இந்த...
யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது
நாளைமறுதினம் (ஏப்ரல் 20) திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொலிஸ் மட்டத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி,...
அனைத்து அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தின் அரைவாசி ஓய்வூதிய நிதியத்துக்கு – ஜனாதிபதியின் செயலாளர்
அனைத்து அரச ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு (W&OP) ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை...
கனடாவில் கொரோனா தொற்றால் இலங்கை தமிழ் தம்பதி மரணம்! பெற்றோரை இழந்து தவிக்கும் மூன்று மகள்கள்
கனடாவில் இலங்கை தமிழ் தம்பதி கொரோனா தாக்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று மகள்களும் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர்.
ஒன்றாறியோவின் பிராம்டனில் வசித்து வந்தவர் நாகராஜா தேசிங்குராஜா (61). இவர் மனைவி புஷ்பராணி...
தமிழ் பெண்களின் மின்னும் அழகிற்கு காரணமாக இருந்த அருவருக்கத்தக்க பொருள்! என்ன தெரியுமா?
இந்திய தமிழ் பெண்களின் அழகிற்கு நமது முன்னோர்கள் வழங்கிய பல அழகுக் குறிப்புகள் முக்கிய காரணம் என்பதை ஒருபோதும் மறக்க முடியாது.
ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றார்போல் நமது பெண்களின் அழகுக்குறிப்புக்கள் மாறிக்கொண்டே வருகிறது.
இந்திய சமையலறையில்...
சுவிஸ் போதகர் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறிய மிகப் பெரும் உண்மை
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது.
வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. எனவே மக்கள் குழப்பமடையவேண்டாம்.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த...
சமுர்த்தி கொடுப்பனவில் ஏற்பட்ட வாக்குவாதம்: யாழில் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்த குடும்ப பெண்
கிராம மக்களுக்கு உதவிப்பொருள்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
நஞ்சு அருந்திய அவரை...
கடும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள முல்லைதீவை சேர்ந்த பெண்! தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை
தனது கணவர் குடும்பத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள பெண் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு சமூக ஊடகங்களில்வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவில் இருந்து இரத்தினபுரி - இறம்புக்கந்தை பகுதிக்கு திருமணமாகி வந்த சுதர்சனி என்ற பெண்ணே இவ்வாறு...
அரசாங்கம் அறிமுகப்படுத்தும் விசேட கொடுப்பனவு பெற தகுதியானவர்கள் விபரம்
நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு தெரிவுசெய்யப்படுவோருக்கு, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தலா...
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலம் நீடிப்பு
கோவிட் – 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரச சேவைகள் சீராக ஆரம்பிக்கப்படும் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு...









