நாளாந்தம் 14 மணி நேரம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக தகவல்!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும்...
கொரோனா நிலமை சீராகும்வரை யாழில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது! பாதுகாப்புச் செயலாளர் அதிரடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று என்றும், இந்த ஆபத்தான நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டுமாயின் சரியான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதனால் சரியான நிலமை ஏற்படும் வரை, யாழில் ஊரடங்கு...
இனியும் இலங்கையில் கொரோனா பரவாது – உறுதி வழங்கிய சுகாதார சேவைப் பணிப்பாளர்
இலங்கையில் இனியும் கொரோனா வைரஸ் பரவாது என்ற உறுதியை சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க வழங்கியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொரோனா...
20 ஆம் திகதி பொதுப்போக்குவரத்து ஆரம்பம்! விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தெரியுமா?
ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் அரச, தனியார் போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் இன்று (17)...
வழமைக்கு திரும்புகிறது இலங்கை! இன்று முதல் அரசாங்க செயற்பாடுகள் ஆரம்பம்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் காலை நேரங்களில் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய தினமும் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை நீக்கி மீண்டும்...
கொரோனா அச்சத்தினால் வயோதிபப் பெண்ணை ஏற்க மறுத்த உறவினர்கள்!! ஏழைக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான செயல்..!!
கொரோனா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 74 வயதான வயோதிப பெண்ணை பொறுப்பேற்க அவரின் உறவினர்கள் மறுத்து விட்ட நிலையில், மிகவும் வறிய குடும்பம் ஒன்று அந்த பெண்ணை பொறுப்பேற்றுள்ளதாக வலல்லாவிட பிரதேச செயலாளர் எம்.ரஞ்சித்...
ஸ்ரீலங்காவில் மரண வீட்டுக்குச் சென்ற 9 வயதுச் சிறுமிக்கும் தொற்றியது கொரோனா
புத்தளம் - அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் 9 வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் பொதுச் சுகாதாரப்ப பரிசோதகர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொற்றுக்குள்ளான குறித்த சிறுமி...
விவசாயிகளுக்கு 4 வீத வட்டியில் 5 லட்சம் ரூபாய்வரை கடன்
புதிய விரிவான (நவ சபிரி) கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை பயிரிடுவதற்காக ரூபா 5 இலட்சம் வரையான வங்கிக் கடன் வழங்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவைகள்...
கொழும்பில் மற்றுமொரு பகுதி நேற்றிரவு லொக்-டவுன்
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் இந்த வீதியை முழுமையாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வாழும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டதனை...
ஊரடங்கு தொடரட்டும்! தளர்த்தவே வேண்டாம்!!ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து
கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கக்கூடாது என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள்...








