கே.கே.எஸ் தனிமைப்படுத்தல் முகாமில் எஞ்சியியோருக்கும் கொரோனா? வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் எஞ்சியுள்ளோருக்கும் கொரோனா தொற்று இருக்கக் கூடும் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு...
யாழில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் உடனடியாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படக்கூடிய பகுதிகளாக தீவகம், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகள் காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள...
தாதியர் பயிற்சிக்கான Online விண்ணப்ப காலம் நீடிப்பு – சுகாதார அமைச்சு தகவல்
தாதியர் பயிற்சிகளுக்காக இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினைக் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இவ்வாறு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது...
கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலண்டனில் பிரபல மிருதங்க வித்துவான் மரணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிற்சில நாடுகளில் தமிழர்கள் உயிரிழந்து அவ்ருகின்றானர்.
இந் நிலையில், லண்டனில் பல வருடங்களாக, தமிழ் மாணவர்களுக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுத்துவந்த ஆனந்தநடேசன் மாஸ்டர் அவர்கள் உயிரிழந்தார்.
மாஸ்டரும் கொரோனா தொற்றுக்கு...
யாழில் எவ்வாறு பரவியது கொரோனா? தனிமைப்படுத்தல் நிலையத்தில் நடப்பது என்ன? வெளியாகியது அதிர்ச்சித் தகவல்!
யாழ்ப்பாணம் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றுச் சந்தேகத்தில் அங்கு தடுத்து வைக்கப்படும் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குக் கொரோனா பரவக் கூடிய வகையில், தனிமைப்படுத்தல் நிலையம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்...
5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகஸ்தர்கள்
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவியை தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது.
அத் தொகையைப் பகிர்ந்தளிக்கும் பணிகளில் இருந்து இன்று முதல் விலகிக்கொள்வதாகவும்...
யாழ் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு விரைவில் தளர்கிறது
வடக்கில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் இது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், வடக்கு ஆளுனர் மற்றும் பொலிசாருடன்...
ஏப்ரல் 20 ற்குப் பின் கட்டுப்பாடுகளுடன் 20 வீத ஊழியர்களை தொழிலுக்கு அழைக்க தீர்மானம்
ஏப்ரல் 20 ஆம் திகதியின் பின்னர் காலவரையறையின்றி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரச ஊழியர்களில் 20 வீதமானோரை வேலைக்கு அழைக்கவும் அச்சுறுத்தல் இல்லாத மாவட்டங்களில் 50 வீத ஊழியர்களை தொழிலில் ஈடுபடுத்தவும்...
சுவீஸ்சில் இருக்கும் மந்திரவாதி தேவராஜிற்கு பகிரங்க சவால் விட்டு சொர்க்கத்தைக் காட்டும் யாழ் போதகர்
சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இது தொடர்பில் சுவிஸில் உள்ள ஒருவர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மந்திரவாதி தேவராஜிற்கு பகிரங்க சவால் விட்டுள்ளார் யாழ் போதகர்...
எதிர்வரும் நாட்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி தீர்மானம்
எதிர்வரும் நாட்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து அன்றாட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே...









