மட்டக்களப்பு வாழைச்சேனையில் நடந்த பதை.. பதைக்கும் சம்பவம்! பிள்ளைகள் இருவரை கொலை செய்த தந்தை
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனைக் கிராமத்தில் தூக்கத்தில் இருந்த இரண்டு சிறுவர்கள் அவர்களது தந்தையினால் கிணற்றில் வீசப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் முறையே 10,...
இலங்கையில் மூன்று குழந்தைகளை ஒரே நேரத்தில் பெற்ற தாய் பரிதாப மரணம்
ஒரு தாய் நேற்றைய தினம் கம்பஹா கிரிந்திவெல வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்து துன்பகரமாக இறந்துவிட்டார்.
பொதுவாக, மனித கருப்பை இரண்டு குழந்தைகளுக்கு மேல் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
சில நேரங்களில் குழந்தைகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும்...
பருத்தித்துறை வைத்தியசாலை விவகாரம்! மத்திய சுகாதார அமைச்சு அதிரடி நடவடிக்கை!!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் குகதாஸனை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சு மாகாண சுகாதாரவைகள் பணிமனைக்கு அவசர அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருப்பதாக தெரியவருகின்றது.
குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார...
ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கப்பட்டனர்!
மருதானை டார்லி வீதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய நால்வருக்கு பிரதான வீதியில் வைத்து தண்டனை வழங்கிய காவல் துறை உத்தியோகத்தர்கள் இருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு...
யாழ் தமிழர்களுக்கு லண்டனில் தொடரும் துயரம்! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!
கொரோனா அறிகுறியுடன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். மயிலிட்டியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் (வயது 67) என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன்...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண அரச குடும்பம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து பாரம்பரிய பண்டிகையான சித்திரை புத்தாண்டை கொண்டாட வேண்டும் என யாழ்ப்பாண அரச குடும்பம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும்,
தமிழ் சிங்கள புது வருடமானது...
12 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் சாத்தியம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்படாத 12 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் நீக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அறியமுடிகிறது.
அத்துடன் அது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்திவருகதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார...
மின்சார கட்டணம் தொடர்பில் மின்சாரசபை விடுத்த அறிவிப்பு
கொரோனாவினால் நாடு முழுவதும் ஊரடங்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள மின்சார பாவனை கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
எவ்வாறு எப்படியான தொகை இந்த 2 மாதங்களுக்கு வந்திருக்கும் என்கிற சந்தேகத்திற்கு...
பாடசாலை ஆரம்பமாகும் வரை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் மே மாதம் 11 ஆம் திகதி திங்களன்று திறக்கப்படவுள்ளன.
பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்களுக்கு முடியுமானளவு தொலைக்கல்வி வசதிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
யாழில் உயிரிழந்த முதியவரின் இறப்புக்கான காரணம் வெளியானது! (வீடியோ)
யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயப் பகுதியில் உண்பதற்கு உணவின்றி யாசகம் செய்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் நேற்று சனிக்கிழமை வெளியாகியிருந்தது.
உயிரிழந்த குறித்த முதியவா் உணவின்றி உயிரிழக்கவில்லை எனவும் அவருக்கு ஏற்கனவே இருந்த...









