ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு ! அனர்த்த வலையங்களில் தளர்த்தப்படமாட்டாது
கொரோனாவால் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனாவிற்கு உதவும் முஸ்லிம் தாதியின் நெகிழ்ச்சியான செயல்
கொழும்பு பெரிய வைத்தியசாலையில் கடமை புரியும் முஸ்லிம் தாதி (Mafasa) மாஃபாஷாவை புகழும் சிங்கள மக்கள் அவளின் சேவையை அந்த வைத்தியசாலையே புகழ்கின்றது.
14 நாள் தொடர்ச்சியான சிகிச்சை சேவைகளை வழங்கிய முதல் தாதிமார்...
அத்தியாவசிய அடையாள அட்டையை பாவித்து ஊர் சுற்றிய ஜோடி! பொலிஸார் எடுத்த நடவடிக்கை
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்
அத்தியாவசிய சேவைக்காக பயன்படுத்தலாமென அரசாங்கம் அறிவித்த கடமை அடையாள அட்டையை பாவித்து ஊர் சுற்றிய ஜோடியொன்று பொலிசாரிடம் சிக்கியது.
குறித்த ஜோடி இலங்கை மின்சாரசபையின் கடமை அடையாள அட்டையை...
முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நால்வருக்கு கோரோனா – நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 231ஆக உயர்வு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் 12 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231ஆக...
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது....
அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் 16ஆம் திகதிக்குள் கொடுப்பனவு
அனைத்து சமுர்த்தி பயனாளர்களுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கி நிறைவுசெய்யுமாறு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித்...
யாழ் மாவட்டம் முழுவதும் சபைகளை நிறுவுவேன்! சுவிஸ் போதகரின் மற்றொரு வீடியோ
சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர் என கூறப்படுகிறது.
அந்த சம்பவம் இன்று வரை பலத்த வாதப் பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இன் நிலையில் யாழ்ப்பாணத்தில்...
லண்டனிலிருந்து சீனர்களை அழைத்து வந்த ஸ்ரீலங்கன் விமானம்! தவிக்கும் இலங்கையர்களை அழைத்து வராதது ஏன்?
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர முடியாத ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள சீனர்களுக்காக விமான சேவைகளை நடத்தி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த...
இன்று முதல் யாழ். மாவட்டத்தில் வங்கிச் சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் நடமாடு வங்கிச் சேவையை ஹற்றன் நஷனல் வங்கி இன்று முதல் ஆரம்பித்துள்ளது.
ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வங்கிகளுக்குச் சென்று பணத்தை மீளப்பெற முடியாதவர்களுக்கு வசதியாக இந்த நடமாடும் பணம் மீளப்பெறும் சேவையை...
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள் சற்று முன்னர் ஒருவர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரேனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.
தற்சமயம் 155 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிக்கப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும்...









