பொருளாதாரத்தை மீட்க மீண்டும் வரிகள் அறிமுகம்
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக ஜனவரியில் இரத்து செய்த வரிகளை மீள அறிமுகப்படுத்த அரசாங்கம் இன்று (13) சற்றுமுன் முடிவு செய்திருப்பதை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1ம் திகதி முதல் அமுலாகும்...
கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின்...
வரலாற்றில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலைத்தில் 26 ஸ்ரீலங்கன் விமானங்கள்
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை தேசிய விமான சேவைக்கு சொந்தமான 26 விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய ததலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியின்...
இலங்கை மக்களுக்காக முன்மாதிரியாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி கோட்டபாய!
இம்முறை சிங்கள - தமிழ் புத்தாண்டு சாஸ்திர சம்பிரதாயங்களை மிரிஹானவில் அமைந்துள்ள வீட்டில் இருந்தே மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் இணைந்து இவற்றினை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
நாட்டில் நிலவும்...
மட்டக்களப்பில் முன்னாள் போராளி பரிதாப மரணம்
மட்டக்களப்பு சத்துர்க்கொண்டானை சேர்ந்த முன்னாள் போராளியான சிவநாதன் அருந்ததி உயிரிழந்துள்ளார்.
கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொன்ட இவர் கடந்த 03.02.1999. அன்று மாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது ஷெல் வீச்சு...
யாழ் சென்ற சுவிஸ் போதகரிற்கு எதிராக சவால் விடும் பரம்பரை மந்திரவாதி! வெடித்தது புதிய சிக்கல்
சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர்.
குறித்த போதகர் இலங்கைக்கு வரும்போது தமக்கு கொரோனோ அறிகுறிகளை மறைத்ததனால் இன்று யாழ் மக்கள் பெரும் துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில்...
வைப்பிலிடும் வெளிநாட்டுப் பணத்திற்கு நிதி நிறுவன வட்டிக்கு மேலதிகமாக 2%!
NRFC கணக்கு வைத்திருப்போர் வௌிநாட்டு பணத்தை வைப்பிலிடும் போது நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டிக்கு மேலதிகமாக 2 வீத ஊக்குவிப்பு வட்டியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான வர்த்தமானியை வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை...
பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!!
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.
அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சோ்ந்தவரும் பிரான்ஸ் NEUILLY SUR MARNE இல் வசித்து வந்தவருமான...
குளிரூட்டப்பட்ட அறைகளால் ஆபத்து! இலங்கை வைத்தியர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ்கள் குளிரூட்டப்பட்ட இடங்களில் மிகவும் எளிதாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதென உடலியல் நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு இயற்கை காற்றோட்டம் கிடைப்பதில்லை. எனவே இற்பு காற்றில் குவிக்கக்கூடிய கிருமிகளின்...
ஏப்ரல் 20ஆம் திகதி முதல் மாவட்ட ரீதியாக ஊரடங்கு தளர்வு: அதிகாரிகள் ஆலோசனை!
இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இந்த மாத 20ஆம் திகதிக்குள் நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,
இந்த...









