Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தையும் சகோதரியும் வைரஸ் தொற்று! வைத்தியசாலையில் அனுமதி

களுத்துறையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக உறுதி செய்யப்பட்ட நபரின் தந்தை மற்றும் சகோதரி சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்த இருவருக்கும் காணப்பட்டுள்ளன. இதனால் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ்...

ஏப்ரல் 03ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதி வரை நீடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் தீவிரமாக அதிகரிக்கும்...

ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் பொது வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு மக்கள் முன் தண்டனை கொடுக்கும் பொலிஸார்!

இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் படியும் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என அரசாங்கம் உத்தரவு...

இலங்கையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை தொடர்பில் மர்மம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய 106 நபர்களில் 4 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என கொழும்பு வைத்திய பீட சமூக மருத்துவ பேராசிரியர் மனோஜ்...

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா! மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்ட தயாராகும் ஜனாதிபதி

தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை தொடர்பில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சில...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஓசோனில் இடம்பெறும் தீடீர் மாற்றம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக சீனா உட்பபட பல நாடுகளில் உயிரிழப்புகள் மாத்திரமல்லாது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம். அத்துடன் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும்...

தூக்குத் தண்டனை கைதியான இராணுவ அலுவலகருக்கு பொது மன்னிப்பு – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அதிர்ச்சி –...

இலங்கையில் தமிழர்கள் எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட்...

அபாய வலயத்துக்குள் வடமாகாணமும் உள்ளடக்கம்! அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக இடர் நிலைமை உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுடன் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கும் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப்...

வவுனியா சந்தையில் பெண் ஒருவருக்கு மரக்கறி வாங்கும் போது ஏற்பட்ட ஏமாற்றம்

இலங்கையில் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று பல்வேறு சிரமங்களையும் தாண்டி வவுனியா சந்தையில் வீட்டிற்கு தேவையான மரக்கறிகளை வாங்கி வந்த நபர் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ள காணொளி...

நல்லூர் கோவில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக திடீர் வதந்தி – பொலிஸ் மறுப்பு !

நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள்...