Srilanka

இலங்கை செய்திகள்

யாழ். மாவட்டத்தில் மருத்துவர்கள், தாதியர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி! துணிந்து முடிவெடுத்த இளைஞன்

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இது வரையில், 113 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிப்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களிலும், வட மாகாணத்திலும் கொரோனா வைரஸ்...

இலங்கையில் முதலாவது கோரோனா நோயாளி உயிரிழப்பு

கொரோனா நோய் தொற்றின் காரணமாக இலங்கையின் முதலாவது மரணம் சம்பவித்துள்ளது. மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபருக்கு ஏற்கனவே உயர் குருதி அழுத்தம், நீரிழிவு நிலை என்பவற்றுடன்...

மக்களே முகக்கவசம் அணிகையில் அதனைத் தவிர்த்த ஜனாதிபதி!

உலக நாடுகளுக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் பாரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ். இந்நிலையில் கொரோனா நாட்டில் பரவாமல் இருப்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மகாநாயக்க தேரர்களிடம்...

உடுவில் சமுர்த்தி அலுவலக ஊழியரும் கொரோனா சிகிச்சை பிரிவில் !

யாழ்.உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக பெண் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராமசேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில்...

கொரோனா பரவுவதை தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகி போனது – மருத்துவர் அனில் ஜாசிங்க

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது மக்கள் வீதிக்கு வந்து பயணங்களை மேற்கொள்ள ஆரம்பித்த காரணத்தினால், இதுவரை மேற்கொண்ட அனைத்து அர்ப்பணிப்புகளும் வீணாக போயுள்ளது என...

அம்பாறை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பட்டதாரி பயிலுனர்களாக தெரிவு செய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீஷன், ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் இந்த விடயத்தை...

இலங்கையில் சிகரட் விற்பனையை தடைசெய்யுமாறு கோரிக்கை

இலங்கையில் சிகரட் விற்பனையை தடைசெய்யுமாறு மருத்துவ தொடர்புடைய பல அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. புகைப்பிடிப்பவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளமையை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது...

இலங்கையில் சீல் வைக்கப்பட்ட முதல் கிராமம்! கொரோனா அச்சத்தின் உச்சம்…

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளமையால் அவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 26 பேர் அந்த பிரதேசத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக...

தமிழரின் வாழ்க்கை முறையால் கொரோனாவை வெல்லலாம் ! தமிழில் காணொளி வெளியிட்டுள்ள பௌத்த பிக்கு

தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் கலாசாரங்களைப் பின்பற்றினால் கொடிய கொரோனா வைரஸினை பரவாமல் தடுத்துவிட முடியும் என பௌத்த பிக்கு ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இன்று...

ஆரம்ப கட்டத்திலேயே இதை செய்தால் வைரஸை விரட்டிவிடலாம்.. எப்படி தெரியுமா?

கொரோனா வைரஸ் ஆனது, மூக்கு வழியாக உடல் வழியாக செல்லக்கூடிய கிருமி ஆகும். இவ்வாறு மூச்சு காற்றில் கலந்து செல்லும் போது, முதலில் மூக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மூக்கில் அடைப்பு ஏற்படும்....