வடக்கு மாகாண மக்களுக்கு குமார் சங்கக்கார நிதியுதவி!
வடக்கு மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண மக்களுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார்.
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் குமார் சங்கக்கார 1.6 மில்லியன் ரூபாய்...
ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பொலிஸ் பிணை கிடையாது
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்காது வீதிகளில் நடமாடுவோரைக் கைது செய்தால் பொலிஸ் பிணை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸாரும் இராணுவத்தினரும் கடுமையாக நடவடிக்கைகளை எடுப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஊரடங்குச்...
ஊரடங்குச் சட்டத்தை மீறியமையால் 25 பேர் யாழ்ப்பாணத்தில் கைது
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் நகரில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடிய போது 25...
கடுமையாக்கப்பட்ட சட்டம் – ஜனாதிபதி கோட்டாபய அறிவித்துள்ள அவசர உத்தரவு!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களுக்கு வீதியிலோ அல்லது குறுக்கு வீதிகளிலோ...
யாழ்ப்பாணத்தில் பிராந்திய ரீதியில் ஊரடங்கு தளர்வு! ஆலோசனை முன்வைப்பு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களைப் போன்று யாழ்ப்பாணத்திலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு நேரங்களில் ஊரடங்கை நீக்குவது தொடர்பில் ஆலோசனை மாவட்ட செயலகத்தால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை 6...
சற்று முன்னர் வெளியான விசேட செய்தி – பொது மக்களின் கவனத்திற்கு…!
உடனடியாக அமுலுக்கு வரும் அரச மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மருந்தகங்களையம் மூடுமாறு பதில் காவல் துறை மா அதிபர் சீ . டீ . விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த...
மீண்டும் விசேட அறிவிப்பு – கடுமையான உத்தரவு பொது மக்களுக்கு….!
பிரதான வீதிகளில், குறுக்கு வீதிகளில் மற்றும் பொது இடங்களில் எந்த ஒரு காரணத்திற்காகவும் பொது மக்களை நடமாட அனுமதிக்க வேண்டாம் என பதில் காவல் துறை மா அதிபர் அனைத்து காவல் நிலைய...
ஜனாதிபதியின் உத்தரவை மீறிய சமூர்த்தி வங்கி! ஏழை மக்களிடம் கடன் அறவீடு!!
ஜனாதிபதியின் உத்தரவை மீறி கடன் அறவீடு செய்த சமூர்த்தி வங்கியால் பொதுமக்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இருதயபுரம் சமூர்த்தி வங்கியில் சமுர்த்தி...
மதபோதகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை மறைக்க பொலிஸாருக்கு இலஞ்சம்! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகவல்!!
"சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகர் சிவராஜ்போல் சற்குணராஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைக்க பொலிஸாருக்குப் பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதனை விட அவர்கள் அதனைப் போலி மருத்துவச் சான்றிதழுடன்...
வட்டுக்கோட்டையில் 230 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்கள் வழங்கிவைப்பு
வட்டுக்கோட்டையில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட 230 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொருள்கள் பொதி தன்னார்வ தொண்டர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 1992ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் 190 குடும்பங்களுக்கும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும்...









