இன்று வெளியே செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை! மீறினால் சட்ட நடவடிக்கை
ஶ்ரீலங்காவில் இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில் மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பல விடயங்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுவருகின்றன.
ஶ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6...
கொரோனா வைரஸை முறியடிக்க இதுவே ஒரே வழி! சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்
தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி என்பதே எனது கருத்து என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி...
கொழும்பு, யாழ்ப்பணம் உள்ளிட்ட பகுதிகளில் ஊடரங்கு சட்டம் நீக்கம்! மீண்டும் 2 மணிக்கு அமுல்
கொழும்பு, கம்பஹா,புத்தளம், யாழ்ப்பாணம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இன்று காலை 6 மணிக்கு காவலதுறை ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், பின்னர் பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்...
அடுத்த இரு வாரங்களுக்கு வடக்கு மக்களே மிக அவதானம்! மருத்துவர்கள் எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் கொரேனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சுவிஸில் இருந்து இங்கு வந்து ஆராதனை நடத்திய மதபோதகருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், வடக்கு மாகாண மக்கள் அடுத்த இரு வாரங்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும்...
இலங்கையில் 2 வாரங்களில் 20,000 பேருக்கு கொரோனா? மருத்துவர்கள் எச்சரிக்கை
“இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு வாரங்களில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
உரிய தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும்.” என மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள...
கொழும்பு ஐ.டி.எச் மருத்துவரை தாக்கிய கொரோனா வைரஸ்!
கொரோனா வைரஸ் நோயாளர்கள் அதிகளவில் சிகிச்சைப் பெற்றுவரும் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்சமயம் குறித்த மருத்துவர் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்...
கொரோனா வைரஸ் அழிக்க பயன்படும் செம்பு பாத்திரம்.. ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்.. !
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பரவுவதை தடுக்க செம்பு பாத்திரங்களை பயன்படுத்துமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால், அருகில் இருப்பவர்களையும், சுற்றுப்புறத்தில் உள்ள பொருட்களையும் தொடுவதற்கே மக்கள்...
யாழில் கொரோனா தாண்டவமாடினால் வடக்கைத் தொடர்ந்து முடக்குவதே தீர்வு! இராணுவத் தளபதி
“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இங்கு மேலும் பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தை ஓரிரு வாரங்களுக்குத் தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும்.
ஏனெனில் அப்போதுதான்...
அச்சுவேலிச் சந்தையில் அழுகும் வாழைப்பழங்கள்!
இன்று அச்சுவேலி சந்தைக்குள் சென்றேன். திடீர் ஊரடங்கினால் நாளாந்தம் பழ வியாபாரத்தில் ஈடுபடும் இன்று அச்சுவேலி சந்தைக்குள் சென்றேன்.
திடீர் ஊரடங்கினால் நாளாந்தம் பழ வியாபாரத்தில் ஈடுபடுவோரின் கடைகளில் பழங்கள் எல்லாம் ஒரே சந்தர்ப்பத்தில்...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மேலும் பல நிவாரணங்களை அறிவித்துள்ள ஜனாதிபதி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பருப்பு மற்றும் டின்மீன் என்பவற்றை குறைந்த விலையில் கொள்வனவு செய்யலாம் என்ற நிவாரண திட்டத்தை கோட்டாபய...









