Srilanka

இலங்கை செய்திகள்

சுன்னாகம் தாளையடி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் முக்கிய அறிவித்தல்

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக சுன்னாகம் தாளையடி ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்கள், இந்துசமய அமைப்புகள், ஆன்மிகதலைவர்கள் மற்றும் மருத்துவ உலகின் ஆலோசனைக்கு...

யாழ். மாவட்டத்தில் தாவடி கிராமம் தனியாக முடக்கம்

யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு...

இங்கிலாந்திலிருந்து வந்தவர்களை அழைத்து வந்த கொழும்பைச் சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி!

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்த மூன்று பேரை நோர்வூட் பகுதிக்கு அழைத்து வந்த கார் சாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்த நோர்வூட் பகுதியில் உள்ள...

கோரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் சிகிச்சையின் பின் வீடு திரும்பினார்

நாட்டில் முதலாவது கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நபர் சிகிச்சை மூலம் முழுமையாகச் சுகமடைந்த நிலையில் கொழும்பு தொற்று நோயில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். இத்தாலி நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவரே இவ்வாறு...

அமைச்சரவை செயலாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரணளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதன்படி, அனைத்து சலுகைகளும் இன்று (23) முதல் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிவாரணங்களை மக்களுக்கு...

கொரோனா வைரஸ்: ஊரடங்கு உத்தரவிற்கும், 144 தடை உத்தரவிற்கும் வேறுபாடு என்ன?

சட்டம், ஒழுங்கு மற்றும் அமைதியை நிலைநாட்டும் காலங்களில் தேவைக்கு ஏற்ப ஊரடங்கு உத்தரவை இந்தியக் குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி அரசு காவல்துறை மூலம் அமல்படுத்தும். 144 தடை உத்தரவின் நீடித்த நடவடிக்கையாக ஊரடங்கு...

கொரோனா வைரஸ் தொற்று! ஏனைய நாடுகளை விட மேல் கோட்டில் இலங்கை

மார்ச் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 12 தினங்கள் கடந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நோயாளிகள் அடையாளம் காணப்படும் நாடுகள் வரிசையில்...

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 1,729 பேர்.. தாவடியிலும் 300 குடும்பங்கள் கண்காணிப்பில்!

யாழ் மாவட்டத்தில் 1 729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்துதெரிவித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர்...

இன்று முதல் கோழி முட்டைக்கு நிர்ணய விலை

இன்று முதல் கோழி முட்டைக்கு நிர்ணய விலை கொரானா தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி முட்டையை உணவில் சேர்த்து வழங்க அனைத்து முட்டை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அலரி மாளிகையில்...

நாளை ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது 8 மாவட்டங்களும் நினைவில் கொள்ள வேண்டியது

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கில் 5 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன் போது...