Srilanka

இலங்கை செய்திகள்

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகர் மீது கடும் நடவடிக்கை

சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாதவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் காணப்பட்டு வந்த நிலையில்...

நாளாந்த ஊதியம் பெறுவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை! கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளாந்த ஊதியம் பெறுவோருக்கான தேவைகளை அறிந்து உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக...

யாழில் வங்கிகளுக்குச் சென்ற பொது மக்களிடையே ஏமாற்றம்! காரணம் என்ன?

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் இந்த நிலையிலும், சில வங்கிகள் தமது வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சில...

கொழும்பு உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் அதி அபாய வலயங்களாக அறிவிப்பு! மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இலங்கையின் மூன்று மாவட்டங்கள் அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களே கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயங்களாக...

டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபா!

வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய முதல் முறையாக அமெரிக்க...

யாழில் கொரோனா வைரஸ் பரவ காரணமானவர்கள் மீது பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஆளுநர் அறிவுறுத்தல்

சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாதவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் காணப்பட்டு வந்த நிலையில்...

யாழ். தாவடி சுதுமலை வீதி போக்குவரத்துக்கு தடை! மக்கள் வெளியேறவும் அனுமதி மறுப்பு

யாழ்ப்பாணம் தாவடி சுதுமலை வீதியானது இன்று காலையிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் தாவடி பகுதியில் கிருமித் தொற்று...

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது!

யாழ்ப்பாணம் கொழும்பு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தற்போது தளத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் எனவும்...

நுண்ணுயிர் அழிப்பு மருந்து தெளிக்க நவீனமயப்படுத்தப்பட்ட உலங்குவானூர்திகள்

வைரஸ் கிருமி தொற்றை அழிக்கும் அதிகளவான நுண்ணுயிர் அழிப்பு மருந்து தேவைப்படும் பிரதேசங்களில் அவற்றை தெளிப்பதற்காக விமானப் படையினரின் உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக கட்டுநாயக்க விமானப் படை முகாமின் பொறியியல் பிரிவினர் சில உலங்குவானூர்திகளை...

அராசாங்க அறிவுறுத்தலை உதாசீனம் செய்து யாழில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

இன்றுகாலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் யாழில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத...