Srilanka

இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும்போது அனைத்து நிறுவனங்களும் ஒரே விலையில் அல்லது சிறிய வித்தியாசத்தில் எரிபொருளை விற்பனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்...

பச்சிளம் சிசுவை அடித்துக் கொன்ற தாய் கைது

ஆறு மாதமும் 11 நாட்களுமே ஆன பச்சிளம் குழந்தையை அடித்துக் கொன்றதாக 21 வயதுடைய குழந்தையில் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்பொக்க - கட்டுவன கெதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே சந்தேகத்தின்...

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளது. அதன்படி இன்று (03.10.2023) கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது. இதேவேளை...

இந்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான (2023) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள்...

எங்களை மட்டும் ஏன் குறி வைக்கிறீர்கள்…! கடும் கோபமடைந்த ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்த நிலையில், Deutsche Welle உடனான நேர்காணலில் இருந்து வெளியேறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்த சம்பவம் பதிவாகியுள்ளது. பல்வேறு கட்டங்களில் அவர் தமது பொறுமையை...

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி: இன்றைய நாணயமாற்றுவீதம்

இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதிகள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின்...

இலங்கையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த அவதானம்: வெடிக்கப்போகும் போராட்டங்கள்

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து வீதிக்கு இறங்குவதாக தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (01.10.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து...

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பல மருத்துவமனைகள் பூட்டு

நாட்டில் சிக்கலான சூழ்நிலையில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் மூடப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மீதமாக இருக்க வேண்டிய...

அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. த்துள்ளார். சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி...

உயர்தர பரீட்சை பிற்போடப்படுவதால் ஏற்படப்போகும் பாரிய பின்னடைவு: கல்வி நிபுணர்கள் அபாய எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டப் படிப்புகளுக்கான வயது வரம்பு மீறப்பட்டு இலங்கை கல்வியில் நீண்டகால நெருக்கடி ஏற்படலாம் என கல்வி நிபுணர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர். பரீட்சைகளை ஒத்திவைப்பது...