Srilanka

இலங்கை செய்திகள்

தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திடீரென தாழிறங்கிய நிலம்! பொலிஸாரின் அறிவிப்பு

பம்பலப்பிட்டி டிக்மன் சந்தியிலிருந்து ஹெவலொக் வீதிக்கு செல்லும் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (02) பிற்பகல் குறித்த வீதி திடீரென தாழிறங்கியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. டொக்டர் லெஸ்ட ஜேம்ஸ்...

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்க விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய புள்ளவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்றமையினால் அதன் தாக்கம் தங்கத்தின் விலையை அதிகரிக்க செய்துள்ளதாக பொறியியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு...

தேசிய கீதம் தமிழிலும் பாடப்படும்

எதிர்வரும் 4 ஆம் திகதி 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதத்தை பாட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் போன்று இம்முறையும் சுதந்திர...

இலங்கைக்கு பெருமை சேர்த்த இளம் விஞ்ஞானி சர்ஜூன்! உலகம் வியக்கும் கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவில் விருது

அல்-ஹாபிழ் வைத்தியர் M.A.C.M. சர்ஜூன் அவர்கள் இலங்கை திருநாட்டின் ஏறாவூரைப்பிறப்பிடமாகக் கொண்டவர். அல்-ஹாஜ் அப்துல் காதர் – பௌசியா மரீனா தம்பதிகளின் அன்புப்புதல்வரான இவர், பொறியியலாளர் ஹுசைன் ரிஸ்வி, முர்ஷிதா சீரின் ஆகியோரின் சகோதரராவார். கடந்த...

யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்! ஒருவர் பலி…12 பேர் வைத்தியசாலையில்

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் இறைச்சி உண்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழ் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 35 வயதான மகாதேவன் சிகேந்தினி...

யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட விபரீதம்! ஒருவர் பலி…12 பேர் வைத்தியசாலையில்

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் இறைச்சி உண்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த சம்பவம் யாழ் கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 35 வயதான மகாதேவன் சிகேந்தினி...

வவுனியாவில் திட்டம்போட்டு காதல் ஜோடியைப் பிரித்த பெற்றோர்..!

வவுனியா குருமன்காட்டுப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கல்முனைப் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரும் முகநூல் மூலம் நட்பு உருவாகி பின்னர் தொலைபேசியூடாக இருவரும் தங்கள் நட்பை தொடர்ந்துள்ளனர். தொலைபேசியூடாக தொடர்ந்த இவர்களின் நட்பு காலக்கிரமத்தில்...

முல்லைத்தீவில் பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது வைத்தியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது. இத்தகவலை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்...

கொரோனா வைரஸ் கணினியையும் தாக்குமாம்? வெளியான திடுக்கிடும் தகவல்

கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாது கணினிகளையும் தாக்கும் என பொறியியலாளர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர். மனித உயிர்களைக் காவுகொண்டிருக்கும் சீனாவின் கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவியுள்ளது. அந்த வைரஸ் பரவக்கூடாது என்பதில்...

கொரோனா வைரஸ் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு யாழ். போதனா வைத்தியசாலை தயாராகவுள்ளதாக அதன் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தத் தொற்று தொடர்பாக மக்கள் வீண் பதற்றமடையத் தேவையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் உருவாகிய...