பிக் பாஸ் தர்ஷனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை?
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன்.
இந்நிலையில் தர்க்ஷன் மீது மாடல் அழகியும் தர்ஷனின் காதலியுமான சனம் ஷெட்டி நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை...
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட துயரம்!இளம் மருத்துவர் பரிதாபமாக பலி!
கிழக்கு மாகாணத்தில் இளம் மருத்துவர் ஒருவர் டெங்கு காச்சலினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருமதி கௌதமன் தரண்ணியா எனும் இளம் வைத்தியரே இவ்வாறு டெங்கினால் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் அவரின் மரணம் பிரதேசவாசிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை கிழக்கில்...
திரிணாமுல் தலைவர் தலைமையில் ரோட்டில் இழுத்து செல்லப்பட்ட ஆசிரியை.!
மேற்கு வங்க மாநிலத்தில் சார்ந்த ஸ்மிரிகோனா தாஸ் என்ற ஆசிரியை வீட்டு முன் அமைக்கவுள்ள சாலை 12 அடி அகலமாக இருக்கும் என முதலில் கூறினர்.
அதற்கு ஸ்மிரிகோனா தாஸ் அனுமதி கொடுத்தார்.
ஆனால் சாலையை...
512 சிறைக்கைதிகளுக்கு கோட்டாபயவின் பொதுமன்னிப்பு
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி 512 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
எனினும் இதில் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கைதிகள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பான தகவல்கள் வெளியானபோது குறிப்பாக...
யாழ்.அச்சுவேலியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற 5 வயதுச் சிறுமி அட்சயா
யாழ்ப்பாணம் - அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றின் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 5 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி...
யாழில் காதலில் தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவன்
யாழ்ப்பாணம் கல்வியங்காடு, 3 ஆம் கட்டைப் பகுதியில் மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடம் கற்கும்...
வடக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு…இம்மாதம் மின்சாரம் தடைப்படும் இடங்கள்…முழுமையான விபரம்!
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக வடக்கில் கடந்த முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை சில இடங்களில் மின்சார தடை ஏற்படுத்தப்படும்...
யாழில் அம்மனிற்கு நேர்ந்த கதி! பூசகர் தலைமறைவு
அம்பாள் ஆலயத்தில் நேர்த்திக் கடனுக்காக அம்பாளுக்கு அணியுமாறு பூசகரிடம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மாயமாகியுள்ளது. இந்த விடயம் வெளிவந்ததை அடுத்து பூசகர் தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்...
சின்னத்திரை நடிகைகளை புறம்தள்ளி ஈழத்துபெண் லொஸ்லியா படைத்த சாதனை!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம முழுவதும் உள்ள தமிழ்மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர் லொஸ்லியா.
இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது.
நிகழ்ச்சியில் இருக்கும் போதே சக போட்டியாளரான...
யாழ் வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாயாருக்கு நேர்ந்த சோகம்!
வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவர் மயக்கமுற்று வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
அல்வாய் வடக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 46 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான இ.அழகேந்தினி...









