திருமணமான ஒரே மாதத்தில் சுயநினைவினை இழந்த மனைவி… மனைவிக்காக காத்திருக்கும் கணவரின் சோகம்
திருமணமான இரண்டு மாதத்தில் மனைவி சுயநினைவின்றி போனதால், கணவர் ஒருவர் நிலைகுலைந்த நிலையில் நம்பிக்கையோடு மனைவி சுகமாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றார்.
ஈரோட்டைச் சேர்ந்தவர் அருண். சீனாவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும்...
மாணவிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பிரதி அதிபர் கைது!
பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வண்டுரம்ப என்ற இடத்தில் வைத்து குறித்த அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
தரம் 07 இல் கல்வி...
பேராபத்திலிருந்து தப்பியதா இலங்கை? கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பெண்ணின் நிலை
கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளங் காணப்பட்ட சீன பெண்ணின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்மணி ஆபத்தான கட்டத்திலிருந்து தப்பியுள்ளதாக அங்கொட வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில...
காதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த கிஃப்ட்.. வீடியோவை வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி!
கடந்த மூன்று நாட்களாக சமூகவலைதளங்களில் தீயாய் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அசான் என்பவர் அவரது பிறந்த நாள் விழாவிற்காக, அவரது நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். மேலும், அதில் இலங்கை...
சீன நாட்டவர்களுக்கு உணவு கிடையாது: கொழும்பிலுள்ள உணவகத்தில் அறிவித்தல்
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனப் பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம் ஒன்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,...
கொழும்பு சென்று திரும்பிய யாழ்ப்பாண பெண்கள் இருவர் உள்பட நால்வர் சிக்கினர்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துவரப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பளை,...
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை!
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாண, வலய மற்றும் கோட்ட கல்வி பணிப்பாளர்கள் அதேபோல் தேசிய பாடசாலைகளின் அதிபர்களை தெளிவுபடுத்த கல்வி...
யாழில் இரவில் வேளையில் ஏற்பட்ட பதற்ற நிலை… ஆபத்தான நிலையில் சிறுவன் வைத்தியசாலையில்.!
யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் 11 வயது சிறுவன் மீது கார் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
செம்மணி வீதியில்...
46 பயணிகளுடன் யாழில் இருந்து பயணித்த பேருந்தின் சாரதி இரவில் நாவற்குழியில் சிக்கினார்
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரச பேருந்தின் சாரதி மதுபோதையில் இருந்தமையால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அதில் பயணித்த 46 பயணிகளையும் மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸார்,...
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதியை அறிவித்த முக்கிய அமைச்சர்..!! விரைவில் வருகிறது பொதுத் தேர்தல்.!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மார்ச் மாதம் 1ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பாரென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்;‘கடந்த 2015ஆம்...









