தூக்கில் தொங்கிய மனைவியை அடக்கம் செய்துவிட்டு தற்கொலை செய்த கணவர்… சோகத்திற்கு பின்னணி காரணம் என்ன?
வயிற்றுவலியால் அவதிப்பட்ட மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும், கைக்குழந்தையை விட்டுவிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்த டெய்லர் வீரணன்(25). இவரது மனைவி பவித்ரா(22)....
மயங்கி விழுந்த பாடசாலை மாணவி! கொரோனா வைரஸ் அச்சத்தால் உதவ மறுத்த பாடசாலை சமூகம்
கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் சுவாச கோளாறு காரணமாக மயங்கி விழுந்த பாடசாலை மாணவியை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என எவரும் முன்வராத சந்தர்ப்பமொன்று அண்மையில் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸின் அச்சம்...
கலாநிதி பட்டம் பெற்றுக் கொண்டுள்ள மஹிந்த வீட்டு கடைக்குட்டி
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கனிஷ்ட புதல்வர் ரோஹித்த ராஜபக்ச கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் ரோஹித்த கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கலாநிதி பட்டத்திற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்கை...
கொழும்பில் சீனர்கள் பேருந்துகளில் ஏறியதால் உடனே இறங்கிய ஏனைய பயணிகள்
கொழும்பு உட்பட பல பகுதிகளில் பேருந்துகளில் சீனாவை சேர்ந்தவர்கள் ஏறிய போது ஏனைய பயணிகள் அங்கிருந்து விலகிச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு...
முற்றாக முடங்கியது முல்லைத்தீவு!
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறுகோரி முல்லைத்தீவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக ஒன்றுகூடிய அவர்கள்,ல்...
புலிகளுடன் தொடர்பு – சாமிநாதன் பிணை கோரிக்கை நிராகரிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் தாக்கல் செய்த பிணை மனுவை கோலாலம்பூர் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பு மலேசியாவில் தடை...
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சீனப்பிரஜை உயிரிழப்பு!
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப்பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி மேற்படி நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் உயிரிழந்த குறித்த நபர் சீனப்பிரஜையாக இருந்தாலும்...
உலக மக்களுக்கு அமைதிவேண்டி யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ மகா ருத்ர யாகம்
உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுபீட்சத்திற்காக இலங்கையில் முதன்முறையாக ஸ்ரீ மஹா ருத்ர யாகம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
சிவனடியார்கள் மற்றும் சைவ ஆர்வலர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஏழாம் திகதி தொடக்கம்...
இலங்கையில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்!
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு சீன நபர் கண்டறியப்பட்டதை அடுத்து பாடசாலைகளை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று வெளிவரும் வதந்திகளில் உண்மை இல்லை என்று சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் சுசில்...
உலகை அச்சுறுத்தலில் வைத்து இருக்கும் கொனோரா வைரஸ் பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியம் இதோ!
தேவர்களும் அசுரர்களும் பாம்பை இரு பக்கமும் இழுத்தார்கள். அப்போது பாம்பு விசத்தைக் கக்கியது. உண்மையில் அது விசமில்லை கொரோனா வைரஸ். அந்த வைரசை சிவன் விழுங்கினார். அதுதான் அவரின் தொண்டைப் பகுதி நீலமாகியது.
இப்போது...









