சீனாவில் நபர் ஒருவரால் வீசி எறியப்பட்ட பெரும்தொகை பணம்! காரணம் என்ன தெரியுமா?
சீனாவின் ஹார்பின் மாகாண மருத்துவமனைக்கு ஒரு புற்றுநோய் நோயாளி பணம் நிறைந்த ஒரு பையை சுமந்துகொண்டு சென்று தனது உயிரைக் காப்பாற்றும்படி மருத்துவரிடம் கேட்டார்.
மருத்துவருக்கு பணம் கொடுக்க அவரிடம் நிறைய பணம் இருக்கிறது....
உருக உருக காதலித்த நடிகருக்கு இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்த திருமண வாழ்கை! விவாகரத்தில் பிரிந்த மனைவி
கனா காணும் காலங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் நடிகர் யுதன் பாலாஜி.
இவரின் காதல் வாழ்க்கை குறித்து சில சுவாரஷ்யமான தகவல்கள் ஊடகங்களில் உலாவி வருகின்றது.
நடிகர் யுதன் பாலாஜி கடந்த...
1000 ரூபா சம்பளம் பெற்றுகொடுக்க முடியாது போனால் இது நடக்கும்! அரசாங்கத்தின் அறிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு பாரிய நிதிநெருக்கடி இருக்கின்ற நிலையிலும், 1000 ரூபா சம்பள...
வியாழேந்திரனிடம் மூன்று மாடி வீடுகள்…எவ்வாறு கட்ட முடியும்! எந்த வழியில் பணம் வந்தது?
தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வியாழேந்திரனிடம் மூன்று மாடி வீடுகள் உள்ளது. எவ்வாறு கட்ட முடியும் எவ்வாறு பணம் வந்தது என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும்,...
வடக்கின் வெற்றிடங்களிற்கு வெளிநாட்டவர்களை உள்ளீர்க்கவேண்டிய அபாயம்! ஆளுநர் அறிவிப்பு
வடமாகாணத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய இரண்டு துறைகளும் மிகவும் சவாலுக்குரியதாக மாறியுள்ளதாகவும், அரச திணைக்களங்களில் போதியளவு வைத்தியர்கள், தாதியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் காணப்படவில்லை, விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்று வெளியேறுகின்ற...
புனித பூமியாக மாறப்போகும் திருக்கேதீஸ்வரம்
திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்றுவதற்காக எந்தவித எதிர்ப்பும் இன்றி சர்வ மத மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார்.
பௌத்த இந்து ஒற்றுமை சர்வமத மாநாடு இன்று...
பிரபல கல்வியியல் கல்லூரி ஒன்றில் 175 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்! கொரோனா வைரஸா என சந்தேகம்
பத்தனை - ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக எதிர்வரும் 3ஆம் திகதிவரை கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்றையதினம்...
69 இலட்சம் பேரின் எதிர்ப்பார்ப்புக்களை தகர்த்த கோட்டாபய அரசாங்கம்!
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 69 இலட்சம் பேரின் எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்தும், புதிய அரசாங்கத்தால் தகர்த்தெறியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது...
வவுனியா அதிபர் ஒருவர் செய்த அநாகரிகமான செயல்!
வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர் அதே பாடசாலையில் பிரதி அதிபராக கடமையற்றும் பெண் பிரதி அதிபரிடம் அநாகரிகமான முறையில் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது குறித்த பிரதி அதிபரின் கைப்-பை (Hand...
உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட தம்பதிகளின் சடலங்கள்!
நாவின்ன,தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவன் மற்றும் மனைவியின் சடலங்களேஇவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள்கடந்த 5 நாட்களுக்கு...









