மூடிய அறைக்குள் நடந்த இரகசிய சந்திப்பு! ரணில் தொடர்பில் இரகசியங்களை அம்பலப்படுத்திய சஜித்
ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதி நடவடிக்கை காரணமாக ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி கண்டதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற...
ரணிலின் முக்கிய முடிவு வெளியானது! பெரு மகிழ்ச்சியில் மகிந்த அணி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை பதவியை துறக்க முடிவு செய்துள்ளார்.
நீண்ட இழுபறியின் பின்னர், இன்று இந்த முடிவை பிரதமர் எடுத்தார். நாளை, உத்தியோகபூர்வமாக இதற்கான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவிடம் கையளிப்பார்.
உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து...
பிரதமர் பதவியை ஏற்கப்போவதில்லை என மஹிந்த தீர்மானம்?
காபந்து அசராங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் சில மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்பொழுது நிறுவப்பட...
உலகத் தமிழருக்கு ஒரே ஒரு தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே! மன்னாரில் கருணா
இறுதி யுத்தத்தின் பின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே நான் யுத்தம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று சடலத்தை அடையாளப்படுத்தினேனே தவிர அதற்கு முன் நான் ஒரு போதும் அப்பகுதிக்கு...
கலைக்கப்படுகிறதா பொதுபல சேனா அமைப்பு? ஞானசார தேரரின் அறிவிப்பு
நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபல சேனா அமைப்பை கலைக்க போவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை...
விக்னேஸ்வரனின் திடீர் முடிவு! நியாயம் கிடைக்குமா தமிழ் மக்களுக்கு?
வடக்கில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாக தாம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
ஜனாதிபதியின் மாற்றம் – இலங்கை ரூபாவை இந்த நிலைக்கு தள்ளிவிட்டதா?
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்ட இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு...
200 கோடி பரிமாற்றம்! சஜித்தை தோற்கடித்தது இவர்களா? பகீர் தகவல்..
ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள்...
பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஐனாதிபதியின் வரவேற்பு நிகழ்வு!
கொழும்பில் இன்று கோத்தபாய ராஜபக்க்ஷ நாட்டின் புதிய ஜனாதிபதியாக தனது பொறுப்புக்கை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் புதிய ஐனாதிபதியின் வரவேற்பு நிகழ்வானது பாதைகள் மூடப்படாமல் வெகு சாதாரணமாக நடைபெற்றதாக பலரும் வியப்புடன் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு துறையில்...
“யாருக்கு வாக்களித்தீர்கள்?” எனக் கேட்டு தமிழர்கள் மீது சரமாரியாக தாக்குதல்! சொத்துக்களும் சேதம்
யட்டியாந்தோட்டையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது குண்டர்களினால் தாக்குதல் ஒன்று இன்று (18)...









