ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வழங்கிய முதலாவது நியமனம்!
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புதிய பாதுகாப்பு செயலாளரை நியமித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம்...
புதிய ஜனாதிபதியின் நிகழ்விற்கு சென்ற ஐ.தே.க அமைச்சர்களை அடித்துக் கலைத்த மக்கள்…
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச நேற்று அநுராதபுரத்தில் பதவியேற்றார். இந்த பதவியேற்பு நிகழ்விற்கு வந்த ஐ.தே.க பிரமுகர்களிற்கு மக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ருவன்வெலிசாயவில் நேற்று காலை நடந்த பதவியேற்பில் பிரதமர் ரணில்...
கருணாவுக்கு எதிராக பாய்ந்த விசேட சி.ஜ.டி விசாரணை!
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் முஸ்லிம்களை இலக்கு வைத்து வெளியிட்டதாக கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் விஷேட விசாரணைகள்...
முடிவுக்கு வருகிறது நாடாளுமன்றம்! கோத்தபாயவின் அதிரடி முடிவு…
நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக் குழு சம்மதம் தெரிவித்துள்ளது.
இன்று ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டத்தை,...
ஐ.தே.கவில் ஏனையோரும் பதவி விலக வேண்டும்..? மகிந்த ராஜபக்ச
ஜனாதிபதி ஒரு கட்சியிலும் அரசாங்கம் வேறு ஒரு கட்சியிலும் இருந்து செயற்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிடவில் உள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற மத வழிபாட்டின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது...
சஜித்தின் தோல்வியின் பின்னர்..! கூட்டமைப்பு ஏன் இந்த முடிவு?
எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலணை செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,...
எதிர்வரும் 24 மணிநேரத்தில் பதவி விலகும் பிரதமர் ரணில்
எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொதுஜன பெரமுனவுக்கு ஐக்கிய தேசிய முன்னணி உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு...
டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் முடிவு
கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் பங்கேற்பதில்லையென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்காததையடுத்து இந்த முடிவை...
வியாழேந்திரனின் அடாவடி ஆரம்பம்!! அச்சத்தில் மக்கள்….
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் . கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் மீது தாக்குதல் முயற்சிச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் கல்முனை பொலீஸில் முறைப்பாட்டையும் செய்துள்ளார். இந்தச் சம்பவம்...
இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் சின்னம் என்ன தெரியுமா?
இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ஜனாதிபதி கொடியை அறிமுகம் செய்துள்ளார்.
தூய்மையின் சின்னமான வெண்தாமரை மலரே அவரது உத்தியோகபூர்வ ஜனாதிபதி சின்னமாகும்.
நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியும்...









