Srilanka

இலங்கை செய்திகள்

கோட்டாபய அரசின் பிரதமராக மஹிந்த நியமனம்!

இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த ரணில், ராஜினாமா...

திடீர் திருப்பம் – பதவியை இராஜினாமா செய்தார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது இராஜினாமா கடிதத்ததை, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன், இன்று பிற்பகல் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அடுத்த...

தமிழர் குடியிருப்புக்களை தாக்கியவர்கள் மன்னிப்பு கோரி இழப்பீடு!

கேகாலை யட்டியன்தொட்ட கனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது நேற்று முந்தினம் தாக்குதல் நடத்தியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையி இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்...

புதிய ஜனாதிபதியின் நிகழ்வில் ஹிஸ்புல்லா மற்றும் மகனை அடித்துக் விரட்டியமைக்கான ஆதாரம் சிக்கியது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள அனுராதபுரம் வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாவை பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா திருப்பியனுப்பியது போன்று ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்படுவார்களாக இருந்தால்,...

பதறி ஓடும் சந்திரிகா – பற்றிப் பிடித்தார் மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவேன் என அறிவித்துவிட்டு இலண்டனிலிருந்து நாடு திரும்பிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் என அறியமுடிகின்றது. ஸ்ரீ லங்கா...

சஜித் தோற்றதற்கு இவைதான் காரணம்! பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலர் பொறுப்புக் கூற வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

கோத்தபாய கடமைகளை பொறுப்பேற்கும் போது ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கு விதிகளால் குவியும் பாராட்டுக்கள்!

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச கடமைகளை பொறுப்பேற்ற போது காலி முகத்திடல் வீதி மூடப்படாமல் இருந்தமையானது பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, கோத்தபாய ராஜபக்ச இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை...

யட்டியாந்தோட்டை சம்பவம் குறித்து மகிந்த பிறப்பித்த உத்தரவு! ஏழு பேர் கைது

யட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச...

பிரதமர் ரணிலிடம் அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள தலைமைத்துவ பிரச்சினை குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடன் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள ஏனைய...

பறிபோனது தமிழர்களின் இதயபூமியான மணலாறு!

வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா அவர்களுக்கு வாக்களிக்க வடக்கு கிழக்குக்கு இடையே ஒரு பகுதி புதிய ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவுக்கு வாக்களித்தது . அந்த இடம் வெலி ஓயா என...