நிறைவேற்று அதிகாரத்தை நான் கட்டாயம் உபயோகிப்பேன்! புதிய ஜனாதிபதி உறுதி
நாட்டுக்காக தனது நிறைவேற்று அதிகாரத்தை தான் கட்டாயம் உபயோகிப்பதாக இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரம் ஜயசிறி மஹா போதிக்கு...
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விடுத்துள்ள முதலாவது அதிரடி உத்தரவு
அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு அரச அலுவலகங்களிலும் எனது படமோ, பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம்...
பதவியேற்ற பின்னர் கோத்தபாய விஜயம் செய்யவுள்ள முதல் நாடு!
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உலக நாடுகளின் தலைவர்கள், கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோத்தபாயவிற்கு முதலாவதாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி, பாகிஸ்தான்...
கோத்தபாயவின் பிரத்யேக செயலாளர் யார் தெரியுமா?
புதிய ஜனாதிபதியாக தெரிவாகி உள்ள கோத்தபாய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரான தனக்கு நெருக்கிய உறவினரை நியமித்துள்ள்ளார்.
குறித்த தகவலை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ச,...
கோத்தபாய தோல்வியடைந்திருந்தால் கிழக்கு மாகாணம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் : கருணா
வடகிழக்கு தமிழர்கள் தமக்கான சிறந்த வாய்ப்பினை இழந்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக்ஸ வெற்றிபெறுவார் என்று தெரிந்திருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்களின்...
கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கிறோம்! அமெரிக்கா
திடகாத்திரமான இறைமையுள்ள இலங்கைக்காக கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதர் எலைய்னா டெப்லிட்ஸ் இந்த கருத்தை தமது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியிடம் இருந்து நல்லாட்சி, பொருளாதார வளர்ச்சி, மனித...
இலங்கையின் வரலாற்றின் முக்கியத்துவம்! பொக்கிஷமான புகைப்படம் வெளியீடு
1982 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ம் திகதி இடம்பெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பு செய்த காட்சியே இதுவாகும்.
குறித்த தேர்தலில் ஹெக்டர் கொப்பேகடுவையை எதிர்த்து போட்டியிட்ட ஜே...
புதிய ஜனாதிபதி கோத்தபாயவிடம் கோரிக்கை விடுத்துள்ள சஜித்!
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள கோத்தபாய ராஜபக்சவிடம் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்,
குறித்த கோரிக்கையில்,
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான...
பிரத்தியேகமான செய்தி ஒன்றை கோத்தபாயவுக்கு வெளிபடுத்தியுள்ள வடக்கு கிழக்கு மக்கள்!
வடக்கு கிழக்கு மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலிலே தமது இந்த வாக்களிப்பின் மூலம் பிரத்தியேகமான செய்தி ஒன்றை பதிவியேற்கவுள்ள ஜனாதிபதிக்குச் சொல்லியிருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
இவ்வாறு தேர்தல் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற...
கோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள்! இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற வாக்கு சதவீதம்
இலங்கையில் இறுதிப் போர் நடந்த முல்லைத் தீவிர்ல் கோத்தபாய ராஜபக்ச பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால், இது கோத்தபாய ராஜபக்ச தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிகட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுஜனம...









