இலங்கையில் நாளொன்றுக்கு நாட்டைவிட்டு வெளியேறும் 15 ஆயிரம் பேர்
இலங்கையில் தற்போது வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 15,000 ஐ நெருங்குவதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிப்பதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில்...
தொடர்ந்தும் குறைவடைந்து வரும் நீர் மட்டம்
வறட்சியான காலநிலையுடன் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட 21 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் தொடர்ந்தும் குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக...
அஸ்வெசும திட்ட கொடுப்பனவு – இன்று முதல் ஆரம்பம்
அஸ்வெசும திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று(16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக தற்போது அனைத்து சிக்கல்களும் நிவர்த்திக்கப்பட்டுள்ள 15...
இன்றும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்!
நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (16) சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...
இலங்கையில் மலிவான விலையில் கிடைக்கவுள்ள சீன எரிபொருள்
எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு சினோபெக் எரிபொருளை விற்பனை செய்யவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
ஒரே நாளில் இடம் பெற்ற இருவேறு துப்பாக்கி சூடு
தங்காலை குடாவெல்ல பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் நாக்குளுகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் நாக்குளுகமுவ பகுதியைச் சேர்ந்த...
தமிழர் பகுதியில் 95 ஆயிரத்திற்கு ஏலம் போன மாம்பழம்
வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நடைபெற்ற ஏலத்தின் போது மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.
வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் இந்து ஆலயத்தில் நேற்று முன்தினம் (13ஆம் திகதி) விசேட...
சிகிரியாவை பார்வையிட வந்த வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டணத்தால் ஏமாற்றம்
சிகிரியாவை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அதிகளவில் கட்டணம் அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அவ்வாறு பார்வையிட வரும் வெளிநாட்டு பயணி ஒருவர் கிட்டத்தட்ட 10000 ரூபாய் பயணச்சீட்டு பெற வேண்டும் என்ற நிலைமை...
மின்வெட்டு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
மின்சார விநியோகத்தை துண்டிக்காமல் இருப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மின்சார விநியோகத்தை வெட்டுக்கள் இன்றி தொடர்ந்தும் பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இதன்போது ஆராயப்படுள்ளது.
அவசியம் ஏற்பட்டால்...
புகையிரத சேவை 3 நாட்களுக்கு இடைநிறுத்தம்
கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை இந்த இடைநிறுத்தம் இடம் பெரும் என ரயில்வே...