Srilanka

இலங்கை செய்திகள்

நீதிமன்றத்தில் சற்று முன்னர் திடீரென ஏற்பட்ட தீ! சாட்சியங்கள் திட்டமிட்டு அழிப்பா?

அனுராபுரம் கெக்கிராவ நீதிமன்றத்தில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைகம் தெரிவித்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு பிரிவினருக்கு சொந்தமாக வாகனங்கள் நீதிமன்ற கட்டடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை அறிக்கைகளை வைக்கும்...

வெற்றி பெற முடிந்தால் வருவேன்: முடியாவிட்டால் சென்று விடுவேன் – தேர்தல் குறித்து ரணிலின் அதிரடி அறிவிப்பு

வெற்றியடைய முடியுமென்றால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும், இல்லையென்றால் போட்டியிடப் போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கம்பஹா – பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனத்திலுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும், பிரதமர்...

பிஸ்கட் கம்பனியை காப்பாற்ற முகம் குப்புற அடித்த பல்டி; முரளிதரனுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

தனது பிஸ்கெட் கம்பெனியை காப்பாற்ற முகம் குப்புற பல்டி அடித்துள்ள முத்தையா முரளிதரன், கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களிற்கு நீதி வேண்டுமென பேசத்தயாராவென சுதேச மக்கள் கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பில்...

ஒரு தமிழனுக்காக சிறை சென்ற சிங்கள அமைச்சர்! அப்படி என்ன செய்தார் என்று பாருங்க

இவர் ஒரு சிங்களவர். அது மட்டுமல்ல பிரதி அமைச்சரும்கூட. இவர் பெயர் பாலித்த தேவரப் பெரும களுத்துறையில் மரணித்த தமிழர் ஒருவரை மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்ட போது தோட்ட முதலாளி தடுத்துள்ளான். இதைக் கேள்விப்பட்ட...

மஹிந்தவை போன்றே பேசி அசத்திய சிறுவன்! மகிழ்ச்சியில் ராஜபக்ஷ குடும்பம்

எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவை போன்றே பேசி சிறுவன் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளான். இந்த சிறுவன் மஹிந்த போன்றே மஹிந்தவிடமே பேசிக் காண்பித்துள்ளான். இது குறித்த காணொளியொன்று தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாக...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! உறுதி செய்யப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு

திருகோணமலை, நிலாவெளி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய...

யாழில் இருந்து நேரடி விமான சேவை! இலங்கை விரைகிறது தொழில்நுட்பக் குழு

பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது. கொழும்பிலுள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி ஹிந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...

இறந்த தாயின் சடலத்துடன் காணாமல் போன மகன் மற்றும் பேரபிள்ளை! தீவிர தேடுதலில் பொலிஸார்

வட்டவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வட்டவலை பிட்டவீன் விக்கடன் தோட்டத்தில் இறந்த தாயின் சடலத்தை முச்சக்கர வண்டியில் ஏற்றிசென்ற மகன் மற்றும் பேரபிள்ளை தொடர்பிலான விசாரனைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். கடந்த 09 ஆம் திகதி விக்கடன்...

முரளியின் பந்து வீச்சு- அவுட்டான கோத்தா! சிக்சர் அடித்த பாலித பெரும!

வழக்கமாக முன்னாள் கிரிகெட் வீரர் முரளி வீசும் பந்தில் எதிரணி வீரர்தான் அவுட்டாகுவார். ஆனால் இப்போது முரளி வீசிய அரசியல் பந்தில் கோத்தாவையே அவர் அவுட்டாக்கியுள்ளார். இந்நிலையில் தமிழர்களைப்பற்றியும் , விடுதலைப்புலிகளைப்பற்றியும் முரளி பேசிய...

காதல் என கூறி ஏமாற்றிய யாழ் யுவதி – வளர்முக நாடொன்றில் தாயின் கண்முன்னே தூக்கில் தொங்கிய யாழ்...

நேற்றையதினம் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய குறித்த இளைஞன் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின்...