பலாலி விமான நிலையம் தொடர்பில் வெளியாகிய புதிய செய்தி! மகிழ்ச்சியில் யாழ் மக்கள்!
பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயரிடப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தி.மு.க கனிமொழி கருணாநிதி உட்பட்ட நாடாளுமன்ற...
வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வங்கியினால் நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.
அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை...
கிளிநொச்சி திருமண வீட்டில் இடம்பெற்ற சம்பவம் – சந்தேக நபருக்கு கடும் நிபந்தனை
கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணத்தினை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நண்பர்கள் விருந்தினர் விடுதியில் கடந்த ஜூன் மாதம் 05ம் திகதி நடைபெற்ற திருமண...
கனடாவில் ஸ்காபுறோ நடுவீதியில் ஈவிரக்கமின்றி மனைவியை வெட்டிக்கொன்ற யாழ் சசிகரன்!
கனடாவின் ஸ்காபுறோ நகரத்தில் 27 வயதான தர்சிகா ஜெயநாதன் எனும் தமிழ் இளம் குடும்பப் பெண்ணொருவர் கணவரால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை ஸ்காபுறோவின் கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோரிஷ் ஆர்.டி...
காத்தான்குடியிலிருந்து விநியோகமாகும் கொடிய விஷ பொருளால் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்!
அன்மைக் காலமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டு இருந்தேன். மட்டக்களப்பு பகுதின் மிக முக்கியமான இடம் பூநொச்சுமுனை நாவற்குடா பகுதி இப் பகுதியில் வாழும் இளைஞர்களை காத்தான்குடி பகுதியில் இருந்து விநியோகம் ஆகும் போதைப்பொருள்...
ஶ்ரீலங்காவிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களிற்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!
படைத்தரப்பு ,பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் படைத்தரப்பு பொலிஸார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள்...
அம்பலாங்கொடையில் பகுதியில் நேர்ந்த கொடூர சம்பவம் : தாய் – மகனின் உயிரை பறித்து சென்ற புகையிரதம்
அம்பலாங்கொடை - கந்தேகொட பகுதியில் இன்று பிற்பகல் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பயணித்த வேன் ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வேனில் பயணித்த தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை...
இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழக பெண் எம்.பி!
இலங்கை வந்துள்ள தமிழக எம் பி கனிமொழி, தமிழக மீனவர் பிரச்சினை குறித்து மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சியுடன் பேச்சு நடத்தினார்.
எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கைது...
யாழ் நீதிமன்ற மறியல் கூண்டிற்குள் வைத்து கழுத்தை அறுத்த நபர்! மரண ஓலமிட்டு கதறிய தாய்!
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் வைத்து தனது கழுத்தை பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என எமது...
இலங்கை பாடசாலைகளில் விரைவில் கொண்டு வரப்படும் தடை
இலங்கையில் பாடசாலைகளில் புதிய தடையொன்று விரைவில் கொண்டு வரப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகளை தடை செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த தடைக்கு தேவையான சட்டமுறைகள் விரைவில் கொண்டு வரப்படும்...









