Srilanka

இலங்கை செய்திகள்

அரசியலிருந்து ஓய்வு பெறும் நாளை அறிவித்தார் பிரதமர்

நேற்றையதினம் இரவு, பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்கும் இடையில், முக்கிய அமைச்சர்கள் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளது. எனினும், பிரதமருடனான சந்திப்புத் தொடர்பில், சஜித்...

வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! நள்ளிரவு முதல் குறையும் விலை!

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,...

தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதை நிறுத்தவேண்டும் முரளி!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் வியத்மக என்ற அமைப்பினர் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சிறிலங்கா கிறிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா...

ஆற்றுப்பகுதியில் வீழ்ந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி! உறவுகள் சோகத்தில்

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெதமுல்ல தோட்டம் லிலிஸ்லேன்ட் பிரிவில் உள்ள ஆற்றுப்பகுதியில் இளைஞன் ஒருவர் இன்று காலை தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தோட்டத்தில் மேற்படி இளைஞன் அவரது பயிர்ச்செய்கையை பார்வையிட்டு...

நான் சொன்னதனால்தான் விடுதலைப்புலிகள் செத்தார்களா?: நான் கடவுளுமில்லை; முரளிதரன் மீண்டும் சர்ச்சை பேச்சு?!

நான் சொன்னதனால்தான் விடுதலைப்புலிகள் செத்தார்களா? அதனால நான் சொல்லுறதுதான் வேதவாக்கு இல்லை, நான் கடவுளுமில்லை, நான் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் அவ்வளவுதான், நான் விடுதலைப்புலிகள் இறந்ததை மகிழ்ச்சியென்று சொல்லவில்லையே என இலங்கை...

யாழில் வேலியை பிடுங்கி எறிந்த மேயர் ஆர்னோல்ட்!

யாழ் பிரதேச செயலகத்திற்குற்பட்ட மடம் கிழக்கு வீதி ஒழுங்கை ஒன்றினை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வீதி அமைப்பதற்கு அவ் வீதியில் இருக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தொடர்ச்சியாக தடையாக ஏற்படுத்திக்...

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மெய்பாதுகாப்பாளராக இருந்த தமிழர் இவரா? தீயாய் பரவும் புகைப்படம்

முரளிதரனை திட்டுவதற்காக மலையகத்தமிழர்கள் மனம் நோகும் வார்த்தைப்பிரயோகங்களை பதிவிடாதீர்கள். விடுதலைக்காக அவர்கள் கொடுத்த விலையை திருப்பி செலுத்தவே முடியாது. யுத்தகாலங்களில் வன்னிக்குபோன பலருடைய பிள்ளைகளை இருக்கிறார்களா? இல்லையா என்று தெரியாமல் தவிக்கும் பெற்றோர்களையும் நினைத்துப்பார்க்கவேண்டும். உதாரணமாக...

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முகாமையாளர் சிக்கினார்! யார் தெரியுமா?

மட்டக்களப்பு பகுதியில் 16 வயது யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, களுவாங்கேணி பகுதியில் வசிக்கும் 16 வயதான குறித்த யுவதி கடந்த வருடம் மட்டக்களப்பு...

ரணில் – சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு! புது வியூகம்

அடுத்த கட்டமாக கூட்டணியை அமைத்து தேர்தலில் வெற்றிபெற புதிய வியூகம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர்...

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை சரியப்போகிறதாம் !

ஆவணி மாதம். நிறைய முகூர்த்தங்களும், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற நல்ல காரியங்கள் அதிகம் நடக்கும் காலம். இது போன்ற விசேஷங்களுக்கு தங்கம் வாங்குவது பொதுவான வழக்கம். ஆனால் தங்கத்தின் விலையோ தாறுமாறாக எகிறிக்...