Srilanka

இலங்கை செய்திகள்

கனடாவில் இருந்து வந்த 67 வயது அத்தானுடன் ஓட்டம்பிடித்த யாழ் குடும்ப பெண்!

கனடாவிலிருந்து வந்த 67 வயதான அத்தானுடன் யாழில் உள்ள 56 வயதான பெண் அரச உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண் அரச உத்தியோகத்தர் பென்சனுக்கு விண்ணப்பித்த நிலையில் அத்தானுடன் மாயமானதாக கூறப்படுகின்றது. 67 வயதான...

ஆபாச படங்களை அனுப்பி குடும்ப பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமூர்த்தி உத்தியோகத்தர்!

வாட்ஸ்அப் செயலியின் ஊடாக ஆணுறுப்பை குடும்ப பெண்ணிற்கு காட்டி பாலியல் தொல்லை கொடுத்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி...

சிங்கள பௌத்த அதிவேக ஆக்கிரமிப்புக்கு காரணம் என்ன..!

வடக்கு கிழக்கில் 13 ஐயும் கடந்து ஒரு அரசியல் தீர்வு நடைமுறையாகும் எனும் கலக்கம் சிங்களவர் மனதில் உருவாகிவிட்டது. சிங்களவர்களுக்கு இலங்கை ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடு எனும் மனோபாவம் நூற்றாண்டு காலமாக...

நாணயக் கொள்கை பரிமாற்றம் இன்னும் முழுமையடையவில்லை – நந்தலால் வீரசிங்க

தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(07) எல்.எஸ்.ஈ.ஜீ.எப்.எக்ஸ்(LSEG FX) எனும் சமூக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...

முல்லைத்தீவில் பொது மக்களின் காணிகள் பறிபோகும் அபாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 சதவீதமான காடுகளிற்கு மேலதிகமாக 5 சதவீதமாக புதிய காடுகளை உருவாக்குவதற்கு வனவளத்திணைக்களம் பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 11798 ஹெக்டெயர் பரப்பில் காடுகளை உருவாக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமையினால் இது...

நாட்டின் சில பிரதேசங்களில் மழை – இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று(4) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் இவ்வாறு...

இலங்கையில் உள்ள உணவகங்களில் இனி இதற்கும் கட்டணம்? அதிர்ச்சி தகவல்

நாட்டில் குடிநீர் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உணவகங்களை நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் உணவகம் ஒன்றிற்குச் சென்றால் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கி...

இலங்கையில் நடந்த பயங்கரம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

தம்புத்தேகம - ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வான் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநாகலில் இருந்து அநுராதபுரம்...

வெளிநாட்டு ஆசையால் யாழில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனிற்கு நேர்ந்த கதி

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம்...

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டில் சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல்

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்று வெளியானது. இதனை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் வியா​ழக்கிழமை (03) முதல்...